ரமலான் பிறை பார்த்த உடனே ஓத வேண்டிய துஆ மற்றும் சூரா பற்றிய விளக்கம், வாழ்வில் ரிஸ்க்கு விசாலம் மற்றும் கவலை இல்லாத வாழ்வு பெறும் வழிகள்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- ரமலான் பிறை பார்த்த உடனே குறிப்பிட்ட துஆ மற்றும் சூரா ஓத வேண்டும்.
- இதனால் வாழ்க்கையில் ஒரு வருடம் முழுவதும் அல்லாஹ்வின் பாதுகாப்பும், ரிஸ்க்கு விசாலமும் கிடைக்கும்.
- பணத்திலும், குடும்ப தேவைகளிலும் எந்தக் கஷ்டமும் வராது.
- நபிகள் நாயகம் இதை மாத பிறை பார்த்த உடனே ஓதியுள்ளார்.
- இந்த அமல்களை தொடர்ந்து செய்வதால் வாழ்வில் சந்தோஷம் மற்றும் அமைதி நிலவும்.
What the video covers
- ரமலான் மாதத்தின் பிறையை பார்த்த உடனே ஓத வேண்டிய துஆ மற்றும் சூரா பற்றி விளக்கம்.
- மகரிப் முதல் இஷாக் வரை ஓத வேண்டிய துஆ மற்றும் சூரா சுரத்துல் ஃபத்ஹ் பற்றிய விவரம்.
- இந்த துஆ மற்றும் சூரா ஓதினால் ஒரு வருடம் முழுவதும் அல்லாஹ்வின் காவல், உதவி மற்றும் ரிஸ்க்கு விசாலம் கிடைக்கும்.
- ரிஸ்க்கு என்றால் உணவு, உடை, வீடு, வாகனம், குழந்தை போன்ற தேவைகள் அடங்கும்.
- இந்த துஆ மற்றும் சூரா ஓதுவதன் மூலம் பணத்திலும் எந்தக் கஷ்டமும் வராது.
- நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மாத பிறை பார்த்த உடனே இதை ஓதியதாக கூறப்படுகிறது.
- வீடியோவில் ரமலான் மாதத்தின் ஆரம்பத்தில் செய்ய வேண்டிய அமல்களை விரிவாக எடுத்துரைக்கிறது.
- பார்க்கும் அனைவரும் சப்ஸ்கிரைப் செய்யவும், வீடியோவை பகிரவும் அழைப்பு.
- வாழ்க்கையில் சந்தோஷம், ரிஸ்க்கு விசாலம் மற்றும் கவலை இல்லாத நிலை பெற இந்த துஆ மற்றும் சூரா முக்கியம்.
- இஸ்லாம் டாக்ஸ் தமிழ் சேனல் மூலம் வழங்கப்படும் ரமலான் தொடர்பான பயனுள்ள அறிவுரைகள்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ வெல்கம் டு இஸ்லாம் டாக்ஸ்.
Speaker A
நம்ம எல்லோருமே ரொம்ப சந்தோஷமா எதிர்பார்த்துட்டு இருக்கக்கூடிய புனித ரமலான் மாதம் மிக நெருக்கத்துல இருக்குது.
Speaker A
ரமலான் மாதத்தினுடைய பிறையை பார்த்ததுமே நம்ம ஓதக்கூடிய துஆ மற்றும் சூராவை பத்தி நம்ம இந்த வீடியோல பார்க்கலாம்.
Speaker A
வீடியோ ஃபுல்லா ஸ்கிப் பண்ணாம பாருங்க சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்க அப்படின்னா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
Speaker A
பிறையை நம்ம பார்த்து அந்த மகரிப் டு இஷாக்குள்ள நம்ம ஒரு அமல் செய்யணும் அது என்ன அமல் அந்த துஆவையும் நம்ம ஓதி இருக்கணும்.
Speaker A
இப்ப நான் சொல்லக்கூடிய சூராவையும் நீங்க மகரிப் டு இஷாக்குள்ள அதாவது ரமலான் பிறையை பார்த்த உடனே அந்த மகரிப்ல இருந்து இஷாக்குள்ள இந்த துஆவையும் இந்த சூராவையும் நீங்க ஓதி இருக்கணும்.
Speaker A
இதை ஓதுனீங்கன்னா நம்முடைய வாழ்க்கையில ஒரு வருடத்துக்கு எந்த காரணத்துக்கும் கவலை அடைவதோ துக்கப்படவோ தேவையில்லை.
Speaker A
அந்த ஒரு வருடம் முழுவதும் அல்லாஹ்வினுடைய ஒரு தனி காவலும் ஒரு தனி உதவியும் நமக்கு இருக்கும்.
Speaker A
இந்த வருடம் முழுவதும் இதை ஓதினால் சந்தோஷம் நம்மளை தேடி வரும்.
Speaker A
ரிஸ்க்கை விசாலமாக்கப்படும்.
Speaker A
ரிஸ்க்குன்னு சொல்லும்போது இந்த ரிஸ்க்குல என்னெல்லாம் அடங்கும் அப்படின்னா உணவு அடங்கும்.
Speaker A
உடை, வீடு, வாகனம், குழந்தை எல்லாமே இந்த ரிஸ்க்குங்கிற வார்த்தைக்குள்ள அடங்கும்.
Speaker A
அதேபோல் அந்த வருடம் முழுவதும் பணத்திற்கு எந்த ஒரு கஷ்டமுமே நமக்கு வராது.
Speaker A
குறிப்பா மத்தவங்க கிட்ட நம்ம உதவி தேடி கையேந்தி நிக்கிற நிலைமை நமக்கு ஏற்படாது.
Speaker A
புனித ரமலானின் முதல் இரவில் அதாவது நாளை முதல் பிறை தென்பட்டால் பிறையை பார்த்தவுடன் நாம் முதலில் ஓத வேண்டிய துஆ என்ன அப்படின்னா.
Speaker A
இந்த துஆவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க எல்லா மாதத்திலும் முதல் பிறையை பார்த்த உடனே ஓதி இருக்காங்க.
Speaker A
அந்த துஆதான் அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாம்.
Speaker A
ரப்பி வரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஷ்தும் வஹைர்.
Speaker A
அடுத்து என்ன துஆ அப்படின்னா.
Speaker A
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க குறிப்பா ரமலான் மாதம் முதல் பிறையை பார்த்ததுமே.
Speaker A
கிப்லாவை முன்னோக்கி அல்லாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாம்.
Speaker A
வல் ஆஃபியதி வரிஸ்க்கில் ஹசனி வல் குவ்வதி அலாஸ்ஸலாத்தி வஸ்ஸியாம் வத்திலாவத்தில் குர்ஆன்.
Speaker A
அல்லாஹும்ம சல்லிம்னா லிரமதான வஸல்லிம்ஹு மின்னி ஹத்தா எண்கலிய.
Speaker A
இந்த துஆவை ஓதி இருக்காங்க.
Speaker A
இன்ஷா அல்லாஹ் நம்மளும் வரக்கூடிய ரமலான் மாதத்தின் முதல் பிறையை பார்த்ததுமே இந்த ரெண்டு துஆவையும் நம்ம ஓதிக்கணும்.
Speaker A
அடுத்து என்ன ஓதப்போறோம் அப்படின்னா.
Speaker A
பிறை பார்த்த அந்த இரவுல அதாவது மகரிப் டு இஷாக்குள்ள நம்ம ஓத வேண்டிய சூரா பத்தி சொன்னோம்ல.
Speaker A
அது என்ன சூரான்னா சூரத்துல் ஃபத்ஹ்.
Speaker A
இந்த சூராவை மகரிப்ல இருந்து இஷாக்குள்ள நம்ம ஓதணும் ஓதுனோம்னா அடுத்த ஒரு வருடத்துக்கு அல்லாஹ்வினுடைய காவலும் ரிஸ்க்குல விசாலமும் கவலையில்லாத வாழ்க்கையும் பணத்திற்கு எந்த ஒரு கஷ்டம் இல்லாத நிலைமையும் நமக்கு ஏற்படும் இன்ஷா அல்லாஹ்.
Speaker A
இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.
Speaker A
உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கமெண்ட் பண்ணுங்க இந்த வீடியோவை உங்க நண்பர்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து அவங்க செய்ற அமல்களுக்கு நன்மையான கூலிகளை நீங்களும் பெற்றுக்கொள்ளுங்க.
Speaker A
அப்புறம் மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.
Speaker A
மீண்டும் அடுத்த வீடியோவில் சந்திப்போம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
Topics:ரமலான்துஆசூராபிறை பார்த்தல்இஸ்லாம்ரமலான் அமல்சூரத்துல் ஃபத்ஹ்மகரிப்இஷாக்இஸ்லாம் டாக்ஸ் தமிழ்











