அப்துல் கலாம் மற்றும் ராமநாதபுரம் சுவாட்ஸ் பள்ளியின் மிஷனரி பணிகள் மற்றும் சமூக சேவைகள் பற்றிய விரிவான விவரணம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- அப்துல் கலாம் அனைவரிடமும் நேசிக்கப்பட்ட தலைவராக இருந்தார்.
- சுவாட்ஸ் பள்ளி இந்திய சமூகத்தில் முக்கியமான கல்வி மற்றும் சமூக சேவை மையமாக இருந்தது.
- சிஎப் ஸ்வாட்ஸ் ஐயர் இந்தியாவில் சமாதான தூதுவராகவும் சமூக சேவகர் ஆகவும் இருந்தார்.
- மிஷனரிகள் இந்திய சமூகத்தில் கல்வி, சமாதானம் மற்றும் சமூக மாற்றங்களில் பெரும் பங்கு வகித்தனர்.
- மொழி திறன் மற்றும் சமய இடைவெளிகளை தாண்டி மக்களுடன் நல்ல உறவு வைத்தல் ஸ்வாட்ஸ் ஐயரின் சிறப்பு.
What the video covers
- பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அப்பழுக்கற்ற தன்மை மற்றும் அனைவரிடமும் அவருடைய நேசம்.
- அப்துல் கலாம் படித்த ராமநாதபுரம் சுவாட்ஸ் பள்ளியின் வரலாறு மற்றும் அதன் மிஷனரி பணி.
- சிஎப் ஸ்வாட்ஸ் ஐயர் என்ற மிஷனரியின் வாழ்க்கை மற்றும் இந்தியாவில் செய்த சமூக பணிகள்.
- ஸ்வாட்ஸ் ஐயரின் அரசியல் மற்றும் சமாதான தூதுவராக செய்த பணி.
- மிஷனரிகள் இந்திய சமூகத்தில் செய்த கல்வி மற்றும் சமூக சேவைகளின் தாக்கம்.
- ஸ்வாட்ஸ் ஐயரின் மொழி திறன் மற்றும் பல சமய மக்களுடனான நட்பு.
- தஞ்சை மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் ஸ்வாட்ஸ் செய்த பணிகள் மற்றும் சமூக மாற்றங்கள்.
- மிஷனரிகள் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு.
- சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி வளர்ச்சியில் ஸ்வாட்ஸ் மற்றும் மற்ற மிஷனரிகளின் பங்கு.
- இந்த நிகழ்ச்சியில் திரு வெங்கடேசன் அவர்களுடன் செய்த உரையாடல் மற்றும் தகவல் பகிர்வு.
Chapters
- 00:00அப்துல் கலாமின் வாழ்கை மற்றும் நேசம்
- 02:24சுவாட்ஸ் பள்ளி மற்றும் அதன் வரலாறு
- 04:24சிஎப் ஸ்வாட்ஸ் ஐயரின் வாழ்க்கை மற்றும் பணிகள்
- 06:27தஞ்சை மற்றும் பாளையங்கோட்டையில் ஸ்வாட்ஸ் பணிகள்
- 08:51மிஷனரி பணிகளின் சமூக தாக்கம்
- 10:59மொழி திறன் மற்றும் சமய இடைவெளிகள்
- 12:18சமாதான தூதுவராக ஸ்வாட்ஸ் பங்கு
- 15:10மிஷனரிகள் மற்றும் இந்திய சமூக மாற்றங்கள்
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
தொடர் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். மறைந்த பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களை நேசிக்காதவர்களே இருக்க முடியாது. ஜாதி, மத, இனம் எல்லாவற்றையும் தாண்டி அவரெல்லாருமே நேசிக்கப்படுகிறார்கள், இல்லையா? சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை அவர்மேல் ரொம்ப மதிப்பும் அன்பும் வச்சிருந்திருக்கோம். நம்ம இன்னைக்கும் அவர் மேல் எல்லாருமே பெரிய மதிப்பு கொண்டிருக்கிறார்கள்.
Speaker A
அவர ஏன் எல்லாருக்குமே அவருக்கு பிடிச்சிருக்கு அப்படின்னா அவர் ரொம்ப அப்பழுக்கற்ற தன்மை உடையவர் நேர்மையானவர் எல்லாரையும் அவரும் நேசித்தார். எனவே இப்படிப்பட்ட ஒரு தலைவர வந்து நம்ம இழந்தது வந்து பெரிய எல்லா சமுதாயத்துக்கே இழப்புதான். அவர் படித்த பள்ளி பொதுவாவே இப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் வந்து படித்த பள்ளி அவங்களை உருவாக்கிய ஆசிரியர்கள் எல்லாம் பத்தி நம்ம பேசுறப்ப
Speaker A
அவர் ஏன் எல்லாருக்குமே பிடிச்சிருக்கிறார்? அப்படின்னா அவர் ரொம்ப அப்பழுக்கற்ற தன்மை உடையவர், நேர்மையானவர், எல்லாரையும் அவர் நேசித்தார். எனவே இப்படிப்பட்ட ஒரு தலைவரை இழந்தது பெரிய எல்லா சமுதாயத்துக்கே இழப்புதான். அவர் படித்த பள்ளி பொதுவாக இப்படிப்பட்ட பெரிய தலைவர்கள் வந்து படித்த பள்ளி. அவங்களை உருவாக்கிய ஆசிரியர்கள் எல்லாம் பற்றி நம்ம பேசுறப்போ.
Speaker A
பலவிதமான முன்னேற்றங்களுக்கு அது காரணமா இருந்திருக்கு அந்த பள்ளியை வந்து கட்டியவர் யார் யார் பெயர்ல அந்த அல்லது யார் பெயர்ல அந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்குதுல்லாம் நினைச்சு பார்த்தோம்னா சிஎப் ஸ்வாட்ஸ் ஐயர் என்ற ஒரு மிஷனரியினுடைய ஞாபகார்த்தமாதான் அந்த பள்ளியினுடைய பெயர் வந்து ஸ்வாட்ஸ் பள்ளி அவரை பத்தி நம்ம நான் கூட அந்த மத
Speaker A
அவங்கதான் வந்து அவங்க வாழ்க்கை இப்படி வந்து நல்ல ஒரு ஒழுக்கமான வாழ்க்கைக்கு திருப்பி என்று அவங்களே குறிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட வகையிலே நமது அப்துல் கலாம் அவர்கள் படித்த பள்ளி சுவாட்ஸ் பள்ளி என்று நிறைய பேருக்கு தெரியும், இல்லையா? ராமநாதபுரத்தில் உள்ள சுவாட்ஸ் பள்ளி. அப்ப இந்த சுவாட்ஸ் பள்ளி வந்து இவ்வளவு பெரிய தலைவரின் வாழ்க்கையில் பலவிதமான முன்னேற்றங்களுக்கு அது காரணமாக இருந்திருக்கிறது.
Speaker A
இப்ப ஸ்வாட் சயர பத்தி நம்ம வந்து நிறைய சொல்லலாம் எல்லாருக்குமே ஒரு பிடித்தமான ஒரு மனிதராக ஒரு மிஷனரியாதான் அவரும் வந்து வாழ்ந்திருக்கிறாரு அப்ப அவர் வந்து தன்னுடைய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வழக்கம் போல எல்லா மிஷனரிகளும் வந்து எப்படி ஒரு ஆத்தும பாரத்தோடு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அப்படில்லாம் வந்திருக்காங்க இல்லையா
Speaker A
அந்த பள்ளியை வந்து கட்டியவர் யார்? யார் பெயரில் அந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது? நினைச்சு பார்த்தோம்னா சிஎப் ஸ்வாட்ஸ் ஐயர் என்ற ஒரு மிஷனரியினுடைய ஞாபகார்த்தமாக அந்த பள்ளியின் பெயர் ஸ்வாட்ஸ் பள்ளி. அவரைப் பற்றி நம்ம நான் கூட அந்த மத ராமநாதபுரத்தில் அந்த பள்ளியை பார்த்திருக்கிறேன். சுவாட்ஸ் ஐயர் பற்றி தெரியும். ஆனாலும் கூட நம்ம நிகழ்ச்சிக்கு வரப்ப வந்து நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
Speaker A
இவருடைய லைஃப்ல பாத்தீங்கன்னா நல்ல குடும்பத்தில பிறந்தவர். இவருக்கு வந்து அதிகமாக மிஷனரிகளுடைய தாக்கம் எப்படி வந்திருக்குன்னா சீகன் பால்க் அவர்களுடைய வாழ்க்கையும் மிஷனரி பணிகளும் பார்த்தீங்கன்னா இவருடைய வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிருக்கு.
Speaker A
அவரைப் பற்றிய மிஷனரி ஸ்வாட்ஸை பற்றிய தகவல்களை இப்போது நாங்க பகிர்ந்து கொள்ள போகிறோம். நம்ம நிகழ்ச்சிக்கு நம்முடன் பேசுவதற்காக திரு வெங்கடேசன் வந்திருக்கிறார். வாங்க பாப்போம், வணக்கம்.
Speaker A
சீகன்பால் பணி செய்த அதே பகுதிக்கு அவர் வராரு அங்க வந்து பயிற்சி பெறறாரு இந்திய தேசத்தில பணி செய்வதற்கு பல அதாவது நார்மலா அவர் வந்து இங்க வந்து செய்த பணிகளை விட அவருடைய பணிகளை விட அவருடைய சமுதாய பணிகள்ல அவருடைய எண்ணங்கள் வந்து அதிகமா அவர் வந்து செலுத்தி இருக்கிறார் அப்படிங்கறத பார்க்கிறோம்
Speaker A
இப்ப ஸ்வாட்ஸ் ஐயர் பற்றி நம்ம நிறைய சொல்லலாம். எல்லாருக்குமே ஒரு பிடித்தமான மனிதராக ஒரு மிஷனரியாதான். அவரும் வந்து வாழ்ந்திருக்கிறாரு. அப்ப அவர் வந்து தன்னுடைய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வழக்கம் போல எல்லா மிஷனரிகளும் வந்து எப்படி ஒரு ஆத்தும பாரத்தோடு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அப்படில்லாம வந்திருக்காங்க, இல்லையா?
Speaker A
நாட்கள் மட்டும்தான் பணி செய்றார் சில நாட்களுக்கு பிறகு அவருக்கு அந்த இடத்தில ஒரு நால வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளம் வாங்கிட்டு அங்க வேலை செய்து போகிற அந்த எண்ணத்துக்குள்ள அவர் வராம அவர் என்ன செய்றார் அதிலிருந்து வெளிய வறாரு மக்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களுக்கு பணி செய்தல் மக்களுக்கு தொண்டு செய்தல்
Speaker A
சிஸ்டர் நீங்க சொன்னது மாதிரி கிறிஸ்டியன் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ். அதான் அவருடைய முழுப் பேர் ஸ்வாட்ஸ் அப்படின்னு நம்ம பார்க்கறோம். 1726-ல் வந்து பாத்தீங்கன்னா அக்டோபர் 26-ல் போலந்து, இன்னைக்கு இருக்கிற போலந்து நாட்டில் அவர் பிறந்திருக்கிறாரு.
Speaker A
அணுகக்கூடியது அவர்கள் அவர்கள் கூட பேசக்கூடியது இந்த மாதிரி ஒரு தன்மை இவருக்கு இருந்ததுனால இவர் எல்லா மக்களாலுமே நேசிக்கப்பட்டிருக்கிறார்.
Speaker A
இவருடைய லைஃப்ல பாத்தீங்கன்னா நல்ல குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு வந்து அதிகமாக மிஷனரிகளுடைய தாக்கம் எப்படி வந்திருக்குன்னா சீகன் பால்க் அவர்களுடைய வாழ்க்கையும் மிஷனரி பணிகளும் பார்த்தீங்கன்னா இவருடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிருக்கு.
Speaker A
கம்பெனி அங்கங்க பிடிச்சிக்கிட்டே வருவாங்க. அப்ப கம்பெனிக்கும் இங்க இருக்கக்கூடிய லோக்கல்ல இருக்கக்கூடிய அரசர்களுக்கும் வந்து யுத்தம் நடந்துகிட்டு இருக்கும்.
Speaker A
அதன் மூலமாக தான் தன்னை மிஷனரியாக ஒப்புக்கொடுக்கிறாரு. மிஷனரி பணிக்காக தன்னை அர்ப்பணிச்சு 1750 களில், அதாவது ஏறக்குறைய 24 வயதில், அவர் வந்து பாத்தீங்கன்னா இந்தியாவில் தரங்கம்பாடிக்கு வர்றாரு.
Speaker A
வந்து ஆண்டுகிட்டு இருக்காரு. அவர் சொன்னாரு அம்மா நீங்க என்கிட்ட ஒரு நடுவராக ஒரு தூதுவராக நீங்க யாரையாவது அனுப்பனும்னா அது ஸ்வாட்ஸ மட்டும்தான் அனுப்பனும் அப்படின்னு எவ்வளவு பெரிய ஹைதர் அலி வந்து ரொம்ப ஸ்வாட்ஸை நேசிப்பாராம் அந்த அளவுக்கு ஸ்வாட்ஸ் ஒரு சமயப் பணியாளர் சமயம் பரப்புவதற்காக வந்தவர் இன்னும் சொல்லப்போனால் அன்றைக்கு
Speaker A
சீகன்பால் பணி செய்த அதே பகுதிக்கு அவர் வராரு. அங்க வந்து பயிற்சி பெறறாரு. இந்திய தேசத்தில் பணி செய்வதற்கு பல, அதாவது நார்மலா, அவர் வந்து இங்க வந்து செய்த பணிகளை விட அவருடைய சமுதாய பணிகளில் அவருடைய எண்ணங்கள் அதிகமாக அவர் செலுத்தி இருக்கிறார் அப்படிங்கறத பார்க்கிறோம்.
Speaker A
ஸ்வாட்ஸை விரும்பி நேசித்து அவரை அழைக்கிறார் அப்படின்போது ஸ்வாட்ஸ் இங்கிருந்து போய் அதாவது அந்த கிழக்கிந்திய ராணுவத்தினுடைய தூதுவராக அவர் வந்து ஹைதரலி இடத்தில போய் அந்த சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அந்த போரை தள்ளி போட்டுருக்கிறார் அங்க நடக்க இருந்த போர வந்து நடக்காம செய்வதற்கு மிக முக்கியமான ஒரு நபராக இருந்திருக்கார் இதனால ரெண்டு பக்கமுமே அவரை பாராட்டுறாங்க
Speaker A
அவருடைய பேச்சாற்றல், அவருடைய அந்த மொழி மொழி புலமை இப்படி எல்லாம் வந்து பார்க்கும்போது மிகச்சிறந்த அளவில் அவர் தன்னுடைய பணிகளை செய்திருக்கிறார். அப்போ பாத்தீங்கன்னா அங்கிருந்த அன்றைக்கு இருந்த அந்த அரசானது என்ன செய்றாங்க? அப்படின்னா அவர் வந்து ராணுவ வீரர்களுக்கு போதகராக வருவதற்கு அழைத்திருக்கிறாங்க. இவர் போய் அவங்க மத்தியில பணி செய்திருக்கிறார் சில நாட்கள் மட்டும்தான் பணி செய்றார்.
Speaker A
அவருடைய நாட்கள்ல அப்ப இது வந்து தஞ்சை இவர் வந்து முக்கியமா பணி செய்த பகுதி வந்து தஞ்சை பகுதி முதல்ல அதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா ஆற்காடு நவாப் நவாப் என்ன செய்றாரு திருச்சி பகுதிகள்ல போர் எடுத்து படையெடுத்து அங்க சீரழிச்சுவிட்டு போகும்போது அதை மறுபடியும் சீர்படுத்துகிற வேலையை ஸ்வாட் செய்றார் அந்த மக்களுக்கான
Speaker A
சில நாட்களுக்கு பிறகு அவருக்கு அந்த இடத்தில ஒரு நாலு வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளம் வாங்கிட்டு அங்க வேலை செய்து போகிற எண்ணத்துக்குள்ள அவர் வராம, அவர் என்ன செய்றார்? அதிலிருந்து வெளியே வருகிறார். மக்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களுக்கு பணி செய்தல், மக்களுக்கு தொண்டு செய்தல்.
Speaker A
குறிப்பு இருக்குது எப்படின்னா அங்க தமிழ்நாட்டுல இந்தியாவுல சுவிசேஷ பணி பண்ணிட்டு இருந்த பெஞ்சமின் பெஞ்சமின் ஷூட்ஸ் அப்படின்றவர் வந்து ஹேல யுனிவர்சிட்டி ஹல யனிவர்சிட்டிதான நிறைய பேர் வந்திருக்காங்க அங்க வந்து பைபிள் பிரிண்ட் பண்ணனும்னு சொல்லிட்டு கொடுத்துருக்காங்க அப்ப அதுலூர கரக் ல்லாம் பா்கறதுக்கு நம்ம இவரதான் இன்வால்வ பண்ணனும்னு சொல்லிட்டு ஸ்வாட்ஸ் ஐயர இது
Speaker A
அப்படிங்கிற அடிப்படையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு மனிதராக காணப்படுகிறார். இந்த ஸ்வாட்ஸ் அவர்கள் ரொம்ப இன்ட்ரஸ்டிங் பர்சனாலிட்டி. மற்ற மிஷனரிகளை காட்டிலும் இவருக்கு ஒரு வித்தியாசமான விஷயம் இவருடைய வாழ்க்கையில் இருக்கு. அப்படின்னு பாத்தீங்கன்னா இவர் பொதுவாகவே நல்ல ஒரு டிப்ளமேட்டிக், அப்படின்னு சொல்லலாம். ஒரு சமயோசித்த புத்தியாக ஒருவரை அணுகக்கூடியவர்.
Speaker A
சொன்ன மாதிரி நம்ம வில்லியம் கேரி ஜீகன் பால் உங்களுடைய ஏற்கனவே ஈர்க்கப்பட்டதுனால அவர் வந்திருக்காரு. அது மட்டுமில்லாம தமிழ் மட்டும் இல்ல உருது, போர்த்துகீசிய மொழி எல்லாமே அவர் பார்சி மொழி இதெல்லாம் கத்துட்டு இருந்திருக்காரு. உருதுக்கு முக்கியமா தெரிந்ததுனாலதான் இந்த முஸ்லிம் அரசர்கள்.
Speaker A
அவர்கள் கூட பேசக்கூடியவர். இந்த மாதிரி ஒரு தன்மை இவருக்கு இருந்ததுனால இவர் எல்லா மக்களாலுமே நேசிக்கப்பட்டிருக்கிறார்.
Speaker A
தஞ்சையை ஆண்டுகிட்டு இருந்த மராட்டிய மன்னன் தொலாஜி அவர்கள் வந்து இவருடைய அந்த பணிகளை பார்த்து இவரை வந்து அழைச்சு இவரு கிட்ட பேசுறாரு ஆரம்பத்துல சாதாரணமா அவர பேசி அவர் தன்னோட நட்பை வளர்த்திக்கிறார் தொடர்ச்சியா நீங்க பார்க்கும்போது துலாஜி மன்னனுடைய அந்த நட்பானது ரொம்ப பெரிய அளவுக்கு மாறுது. ஒரு கட்டத்துக்கு மேல
Speaker A
அதாவது கிறிஸ்தவர்கள் அப்படின்னு இல்லாம மற்ற சமய மக்களும் இவரை நேசித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அரசுகளும். பாத்தீங்கன்னா அன்றைக்கு வந்து, பாத்தீங்கன்னா உங்களுக்கு தெரியும் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சி.
Speaker A
பகுதியில் ஏற்பட்ட பஞ்ச காலத்துல சுவாட்சையரை அழைச்சு நீங்க வந்து இதை பொறுப்பெடுத்துக்கோங்க எப்படி நம்ம வேதாகம காலத்துல யோசேப்ப பார்க்கிறோம் இல்லைங்களா அது அதேபோல ஒரு பணியை வந்து ஸ்வாட்ஸ் மிஷனரி ஸ்வாட்ஸ்க்கு துராஜி மன்னன் கொடுத்திருக்கிறார் நீங்க வந்து இந்த தஞ்சையினுடைய பகுதியை பொறுப்பெடுத்து இந்த மக்களுக்கான உணவு தானியங்களை கொடுப்பதும் அவங்களுக்கு
Speaker A
கம்பெனி அங்கங்க பிடிச்சிக்கிட்டே வருவாங்க. அப்ப கம்பெனிக்கும் இங்க இருக்கக்கூடிய லோக்கல் அரசர்களுக்கும் வந்து யுத்தம் நடந்துகிட்டு இருக்கும்.
Speaker A
அதே மாதிரி இப்ப துலாஜி மன்னன் நீங்க சொன்னது போல பாத்தீங்கன்னா தஞ்சை ஆண்டதுல வந்து சரபோஜி மன்னருக்கு வந்து ஒரு பெரிய ஒரு மகத்தான இடம் இருக்குது வரலாற்றுல.
Speaker A
அப்படி இருக்கிற காலகட்டங்களில் பார்த்தீங்கன்னா இங்கிருந்த ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனியின் அந்த ராணுவத்துக்கும் ஹைதர் அலிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை ஏற்படும்போது, ஹைதர் அலிக்கும் பிரிட்டிஷ் அந்த ராணுவத்துக்கும், அதாவது ஆங்கில ராணுவத்துக்கும் ஒரு உடன்பழக்கை ஏற்படனும் அப்படின்னு போது ஹைதர் அலி அவர்கள் திப்பு சுல்தானுடைய தந்தை. ஹைதர் அலி மைசூரை அப்போ வந்து ஆண்டுகிட்டு இருக்காரு.
Speaker A
அதன்படி சரபோஜி மன்னருக்கு வந்து சகல விதமான ஆலோசனை கூறறது அந்த மாதிரி நல்வழிப்படுத்துறது ஆற்றுப்படுத்தல்லாம் நிறைய பணிகள் பண்ணிருக்காரு நெருங்கிய நட்பு இருந்திருக்கு. சரபோஜி மன்னருக்கும் நம்ம ஸ்வாட்ஸுக்கும் ஆக்சுவலா சரபோஜி மன்னர் ஆகுறதுக்கு முன்னாடியே தொலாஜி அவர்களுடைய மரணத்துக்கு பிறகு தற்காலிகமாக அமர்சிங் அப்படிங்கறவர வந்து தஞ்சியினுடைய மன்னராக அமர்த்துறாங்க அது அவரும் ஒரு வளர்ப்பு மகனாக
Speaker A
அவர் சொன்னாரு, அம்மா நீங்க என்கிட்ட ஒரு நடுவராக, ஒரு தூதுவராக நீங்க யாரையாவது அனுப்பனும்னா அது ஸ்வாட்ஸ மட்டும்தான் அனுப்பனும் அப்படின்னு. எவ்வளவு பெரிய ஹைதர் அலி வந்து ரொம்ப ஸ்வாட்ஸை நேசிப்பாராம் அந்த அளவுக்கு ஸ்வாட்ஸ் ஒரு சமயப் பணியாளர், சமயம் பரப்புவதற்காக வந்தவர்.
Speaker A
இப்படி பல நிலைகள்ல ஒரு வளர்ப்பு தந்தையாக கூட ஸ்வாட்ஸ் வந்து சரபோஜி அவர்களுக்கு இருந்திருக்கிறார் அந்த காலத்துலதான் வந்து வேதநாயகம் சாஸ்திரியார் கூட அவரோடு படித்திருக்கிறார் சரபோஜி மன்னனுடைய கூடதான் தஞ்சாவூர்ல இருவரும் வந்து ஸ்வார்ட்ஸ்ம் கல்வி கற்றவர்கள் சொல்லப்போனா அப்போ ஒவ்வொரு காலகட்டத்திலயும் பாத்தீங்கன்னா தஞ்சை மேல படையெடுத்து வந்து தஞ்சாவூரில் இருக்கிற மக்கள்
Speaker A
இன்னும் சொல்லப்போனால் அன்றைக்கு கிறிஸ்தவ சமயம் வந்து ஆங்கிலேயரோடு தொடர்பு படுத்தி பார்க்கப்பட்ட காலத்துல ஹைதர் அலி வந்து ஸ்வாட்ஸை நேசிக்க கூடியவராக இருந்தார். ஸ்வாட்ஸ் இருந்தா வந்தாதான் பேசணும், இல்லனா வேற எந்த ஆளும் பேசக்கூடாது அப்படின்னு சொன்ன ஒரு சம்பவம் வரலாற்றில் இருக்கு.
Speaker A
தஞ்சைக்குள்ள வந்து திரும்ப வந்து குடி அமருங்கன்னு சொல்லி ஏறக்குறைய 7000 பேர் வந்து திரும்ப தஞ்சைக்குள்ள கொண்டு வர்துக்கு ஸ்வாட்ஸ் வந்து மிக முக்கியமான ஒரு காரணமா இருந்திருக்கிறார் அப்படின்னு சொல்லப்படுது. அப்போ இவரு சரபதி துலாஜிக்கு பிறகு அமர்சிங் ஆட்சியில் இருக்கும்போது ஸ்வாட்ஸ் என்ன பண்றாரு ஒரு குறிப்பிட்ட பிறகு இப்போ ஒரு அரசன்
Speaker A
ஆமா, அவர் முஸ்லிம். அவர் முஸ்லிம் மன்னர். அதே நேரத்தில ஒரு மைசூரை ஆண்டுகொண்டிருக்கிறார். அவர் ஸ்வாட்ஸை விரும்பி நேசித்து அவரை அழைக்கிறார். அப்படின்போது ஸ்வாட்ஸ் இங்கிருந்து போய், அதாவது அந்த கிழக்கிந்திய ராணுவத்தினுடைய தூதுவராக, அவர் வந்து ஹைதரலி இடத்தில போய் அந்த சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அந்த போரை தள்ளி போட்டிருக்கிறார்.
Speaker A
காலகட்டங்களலயுமே வந்து பாத்தீங்க பார்த்தீங்கன்னா ஸ்வாட்ஸ்னுடைய ஆலோசனைகளை கேட்டுதான் வந்து பல நேரங்களிலும் அவர் செயல்படக்கூடிய ஒரு நல்ல மனிதராக இருந்திருக்கிறார். சரஸ்வதி மகால் தஞ்சையில சரஸ்வதி மகால் நம்ம பார்கிறோம் இன்னைக்கு ஓலை சுவடிகள் எல்லாம் இன்னைக்கு அங்கே பாதுகாக்கப்பட்டிருக்கு அதை உருவாக்குவதற்கு தன்னை உருவாக்கின ஸ்வாட்ஸ் ஒரு மிக முக்கியமான காரணம் அப்படின்னு சரபோஜி வந்து ஒரு அற்புதமான
Speaker A
அங்க நடக்க இருந்த போர் நடக்காம செய்வதற்கு மிக முக்கியமான ஒரு நபராக இருந்திருக்கார். இதனால ரெண்டு பக்கமுமே அவரை பாராட்டுறாங்க.
Speaker A
அவர்களை இப்படியே விட்டற கூடாது அப்படிங்கற கல்வி புகட்டுவதற்காக பல கல்வி கூடங்களை அவர் வந்து அந்த தஞ்சை ராமநாதபுரம் மாவட்டங்கள்ல் அவர் வந்து உருவாக்கி இருக்கிறார் அது குறிப்பா அனாதை சிறுவர்கள் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகள் மேல இரக்கம் கொண்டு அவங்க கருணையோட அவங்களுக்கு கல்வி கற்றால் தான் அவங்க பிற்காலத்தில வந்து
Speaker A
ஒரு சமாதான தூதுவராக போய் அதை இரு ராணுவத்துக்கும் நடுவில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை பேசி அவர்களை அமைதிப்படுத்துவதுல ஸ்வாட்ஸ்னுடைய பணி ஒரு மிக முக்கியமான பணியாக இருந்திருக்கு. அப்போ ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் செய்யக்கூடிய பணியும் பார்த்தீங்கன்னா கல்வி பணியாகட்டும், சமூக பணியாகட்டும் இது ரொம்ப அற்புதமாக செயல்படுத்தி இருக்கிறார்.
Speaker A
பங்களிப்பை 1760 70களிலேயே ஸ்வாட்ஸ் வந்து மிக முக்கியமான ஒரு பங்களிப்பை வந்து அவரு நம்முடைய நம்முடைய தேசத்தினுடைய கல்விக்கு அதும் குறிப்பாக நம்முடைய மாநிலத்தினுடைய கல்விக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வந்து ரெவரன் ஸ்வாட்ஸ் அவர்களுடைய பணி வந்து ஒரு மிக முக்கிய முக்கியமான ஒரு புள்ளியாக இருக்கிறது அப்படிங்கறது ரொம்ப ஒரு ஆச்சரியமான ஒரு விஷயமா இருக்கு
Speaker A
அவருடைய நாட்களில் அப்ப இது வந்து தஞ்சை இவர் வந்து முக்கியமாக பணி செய்த பகுதி. தஞ்சை பகுதி முதல்ல. அதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா ஆற்காடு நவாப் என்ன செய்றாரு? திருச்சி பகுதிகளில் போர் எடுத்து படையெடுத்து அங்க சீரழிச்சுவிட்டு போகும்போது அதை மறுபடியும் சீர்படுத்துகிற வேலையை ஸ்வாட்ஸ் செய்றார்.
Speaker A
அவங்க அவங்க ஞானஸ்தானம் கொடுக்கணும்னு சொல்லிட்டு சுவாசர கூட்ட்டு போயிரு பாளையங்கோட்டைக்கு பாளையங்கோட்டைக்கு அப்ப வந்து அவர் போய் பார்த்திருக்கறாரு ஆனா அவங்களுடைய மனநிலை வந்து உண்மையான அந்த கிறிஸ்துவினுடைய கோட்பாடுகள் அவர்களை எப்படி பின்பற்றுவது என்றெல்லாம் தெரியாம இருக்கறாங்க உண்மையான மனசு இல்ல அவங்களுக்கு அப்படின்னு பார்த்த ஞானஸ்தானம் கொடுக்க மாட்டேன்ு வந்தட்டாரா எவ்வளவு பெரிய ஆச்சரியமான விஷயம் இது இவர்
Speaker A
அந்த மக்களுக்கான முதல் உதவிகள் செய்றது. அவர்களுக்கான உணவு, இருப்பிடங்களை தக்க வைக்கக்கான வேலை செய்றது. இப்படி பல வேலைகளை ஸ்வாட்ஸ் வந்து தனக்கு கிடைத்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி அவர் செயல்படுத்தி இருக்கிறார்.
Speaker A
எல்லாம் அவங்க இருக்கல அவங்க வந்து தெளிவா இருந்திருக்காங்க ஒரு கிறிஸ்துவினுடைய அந்த உண்மையான வசனத்தின் படி தங்குடைய வாழ்க்கை அமைத்து கொண்டவர்களுக்குதான் ஞானஸ்தானம் கொடுக்கணும் அப்படிங்கறதுல ரொம்ப தெளிவா இருக்காங்க அதுல ஸ்வாட்ஸ் நம சொல்லிட்டாலே கிளாரிடா அவங்கள பத்தி சொல்லாம இருக்க முடியாது கிளாரிடா பொறத்தவரைக்கும் அவர்கள் நம்ம தெரியும் தஞ்சை பகுதிகள்ல் வந்து ஒரு
Speaker A
அவருக்கு நீங்க சொன்ன மாதிரி இப்ப இந்தியாவுக்கு சுவிசேஷ பணி வந்ததுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததுக்கு ஒரு சின்ன ஒரு குறிப்பு இருக்குது. எப்படின்னா அங்க தமிழ்நாட்டுல, இந்தியாவுல சுவிசேஷ பணி பண்ணிட்டு இருந்த பெஞ்சமின், பெஞ்சமின் ஷூட்ஸ் அப்படின்றவர்.
Speaker A
கணவனை விட்டு வாழ முடியாது அப்படிப்பட்ட ஒரு சூழல்ல லிட்டில் என்ன பண்றாரு அப்படின்னா கிளாரிடா தன்னோட கூட வைத்து கொள்றார் அது அவர்களுக்குள்ளாக சில பர்சனல் உறவு இருந்தது அப்படிங்கிற அடிப்படையில பலரும் சொல்றத நம்ம கேள்விப்படுறோம். ஆனால் இந்த காலகட்டங்கள்லதான் அவர் வந்து தஞ்சையில இருந்து என்ன செய்றார் பாளையங்கோட்டைக்கு வராரு. பாளையங்கோட்டையில வந்து இருக்கிற
Speaker A
வந்து ஹேல்யுனிவர்சிட்டி, ஹேல்யுனிவர்சிட்டி தான். நிறைய பேர் வந்திருக்காங்க அங்க. வந்து பைபிள் பிரிண்ட் பண்ணனும்னு சொல்லிட்டு கொடுத்துருக்காங்க. அப்ப அதுலூர கரக்கள்லாம் பார்க்கதுக்கு நம்ம இவரதான் இன்வால்வ் பண்ணனும்னு சொல்லிட்டு ஸ்வாட்ஸ் ஐயர் இத பண்ணனும்னு சொல்லி நியமிச்சிருக்காங்க.
Speaker A
ஏன்னா பாருங்க எவ்வளவு ஒரு அறம் கிறிஸ்தவ அறம் சார்ந்த ஒரு காரியத்துக்கு எவ்வளவு உண்மையாக ஸ்வார்ட்ஸ் இருந்தார் அப்படிங்கிறத இதுக்கும் சொல்லப்போனா லிட்டில் டன் ஒரு பெரிய அதிகாரி ஆனா அவர் சொல்றாரு ஒருபோதும் உங்களுக்கு வந்து நான் வந்து கேள்விப்பட்ட அளவுக்கு உங்களுடைய உறவு வந்து ஆரோக்கியமா இல்ல நான் அத வந்து
Speaker A
அதற்காக வேண்டி அவர் தமிழ் படிக்க ஆரம்பிச்சிருக்கார். முதல்ல ஸ்டார்ட் பண்ணிட்டார். அப்ப தமிழ்ல கத்துக்கிட்டு இந்த பிரிண்டிங் ஒர்க்ல பைபிள் பிரிண்ட் பண்றதுல அவர் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார். அவருடைய ப்ரொபசர் பிராங்கின்ற ப்ரோபசர், நீ இந்தியாவுக்கு போலாம், என்ன மிஷனரியா போலாம்ன்ற மாதிரி எல்லாம் சொல்லி இருக்காரு.
Speaker A
இப்படிப்பட்ட ஒரு சமுதாய அமைப்பில் இருக்கிறது ஒரு பெரிய தவறாக கூட கருதப்படாமல் இருந்திருக்கலாம் ஆனால் பைபிள் இஸ் புக் ஆப் எத்திக்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க நம்முடைய ஆண்டவருடைய கோட்பாடுகள் ஒரு நல்ல ஒரு மாரல் ஸ்டாண்டர்ட்ஸ் உள்ளவை நமக்கு அப்படிப்பட்ட கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி பைபிள் நம்ம திருமறையின் வசனங்களின் படி அவங்க அந்த
Speaker A
அதற்கப்புறம் தான் அவர், நீங்க சொன்ன மாதிரி நம்ம வில்லியம் கேரி, ஜீகன் பால் உங்களுடைய ஏற்கனவே ஈர்க்கப்பட்டதுனால அவர் வந்திருக்காரு. அது மட்டுமல்லாமல் தமிழ் மட்டும் இல்ல, உருது, போர்த்துகீசிய மொழி எல்லாமே அவர் கத்துட்டு இருந்திருக்காரு.
Speaker A
இருந்துருக்கார் அவர் அதுதான் அதுக்கு பிறகு லிட்டில் தென் வந்து இறந்ததுக்கு பிறகு அவருடைய மரணத்துக்கு பிறகு திரும்ப கிளாரிண்டா வந்து ஸ்வாட்ஸ் அணுகாறாங்க எனக்கு ஞானஸ்தானம் கொடுங்க நான் வந்து இயேசுவை ஏற்று கொண்டிருக்கிறேன் நான் ரட்சிக்கப்பட்டிருக்கிறேன் நான் என்னுடைய வாழ்க்கையை முழுமையே இயேசுவுக்கு அர்பணித்திருக்கிறேன். எனக்கு ஞானஸ்தானம் கொடுங்கன்னும் போது அப்பொழுதுதான் திரும்ப
Speaker A
உருதுக்கு முக்கியமாக தெரிந்ததுனாலதான் இந்த முஸ்லிம் அரசர்கள், அதுலயும் கர்நாடகா உள்ள நவாபாக இருந்த முகமது அலி அவர்கிட்ட ரொம்ப நட்பாக பழகி இருந்திருக்கிறார். எல்லா.
Speaker A
கல்விக்கூடத்தினுக்கு தென்தமிழகத்தினுடைய கல்வியினுடைய மிக முக்கியமான இதுக்கு வந்து அவர்கள் பங்களிக்கிறாங்க ஆமா அவங்களே நிறைய வந்து ஸ்கூல் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சிருக்காங்க பாளையங்கோட்டை வந்து நம்ம சொல்றோம் இல்லையா தென்னிந்தியாவினுடைய ஆக்ஸ்போர்ட் அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு கல்வி கூடங்கள் நிறைந்த பகுதிதான் பாளையங்கோட்டை அதற்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்தவங்க வந்து கிளாரிண்டா அவர்கள்தான் அது ரொம்ப முக்கியமான ஒரு செய்தியா
Speaker A
இருக்கு அப்ப அந்த கிளாரிண்டா உடைய பணிகள் வந்து பாத்தீங்கன்னா சமுதாயத்தில மிக முக்கியமான தாக்கத்தை உண்டு பண்ணிருக்கு அன்றைக்கு பொதுக்கிணறுகள்ல வந்து தண்ணீரை அருந்த முடியாது அப்படின்னும் போது இவர்கள் தனியாக கிணறு வெட்டி இருக்கிறார்கள் கிணறு வெட்டி அந்த கிணறுக்கு பேரே வந்து பாப்பாத்தி அம்மா கிணறு அப்படின்னு சொல்லுவாங்க அந்த கிணறு இன்றைக்கும் அங்க
Speaker A
திருநெல்வேலி பகுதியில அந்த கிணறு இருக்கிறது. அந்த கிணறு வந்து இன்றைக்கும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். அப்ப அந்த மாதிரி அவர்கள் வந்து கிணறு வெட்டி அந்த கிணற்றில இருந்து மக்களுக்கு தண்ணீர் கொடுத்து பள்ளிக்கூடம் கட்டி அந்த மாதிரி பல வேலைகளை இன்னும் சொல்லப்போனா திருநெல்வேலியினுடைய முதல் திருச்சபையே வந்து சிஎஸ்ஐ திருச்சபையே வந்து கிளாரிண்டா அவர்கள் கட்டின திருச்சபை தான்
Speaker A
முதல் திருச்சபையாக இருக்கிறது அப்படிங்கறது வரலாறு அப்ப இதெல்லாம் அவர் பிற்காலத்திலே நிறைய செய்வதற்கு அவருடைய செயல்பாடுகளுக்கு மக்களை நோக்கிய இந்த சமுதாய பணிக்கான மிக முக்கியமான தூண்டுதல் யாரோடதான் இருந்துருக்கு அப்படின்னா ஸ்வாட்ஸ் அவர்களுடைய நடத்துதல் அப்படிங்கறத பா்கறோம் சரி எல்லா மதத்தை சேர்ந்தவம் ஸ்வாட்ஸ் வந்து நேசிருக்காங்க முக்கியமான காரணம் நீங்க நம்ம பேசுன வச்சு சொல்றத
Speaker A
நினைக்கிறேன் அவர் வந்து மதத்தை மத்தவங்க இழுக்கணும் அப்படின்னு நினைச்சது இல்ல உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றவர்கள் தான் வரணும்னு நினைச்சிருக்காரே ஒழிய ஒரு எண்ணிக்கைக்காக இத்தனை பேர நான் சேர்த்துக்கேன் அப்படின்னு அவர் நினைச்சதே கிடையாது அதை வந்து பிற மதத்தில வந்து நன்றாக புரிந்து கொண்டார்கள் அப்படிதான சொல்லணும் ஏன்னா கிளாரிந்தா கூட பாருங்களேன் அவங்க அப்ப ஞானஸ்தானம்
Speaker A
கேட்டாங்க கொடுக்கல ஆனா இப்ப அவங்க வந்து கேக்குறப்ப அவர் கொடுத்துருக்காருன்னா, அவங்களுடைய வாழ்க்கை முறை இப்ப முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டு கிறிஸ்தவ அந்த கோட்பாடுகள் முடி வரதுனால கொடுத்திருக்காரு. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் சுவாட் செயர்கள்.
Speaker A
உண்மை அதாவது ஒரு இந்த சம்பவம் கூட நான் சொல்லணும் சரபோஜி குழந்தையாக இருந்த சின்ன பிள்ளையா இருந்ததுனால துலாஜி மன்னன் மரித்த போது அமர்சிங் வந்து அரசன நம்ம சொன்னோம் இல்லைங்களா இந்த சரபோஜிய வந்து சின்ன குழந்தையிலே கொல்றதுக்கு திட்டமிட்டுருக்கறாங்க.
Speaker A
அப்போ ஸ்வாட்ஸ்தான் என்ன செஞ்சிருக்கார் அப்படின்னா கம்பெனி அப்ப வந்து கம்பெனியினுடைய ஆட்சிதானே கம்பெனில போய் சொல்லிருக்கறார் அந்த கம்பெனி அரசுகிட்ட போய் இந்த மாதிரி இந்த பிள்ளைக்கு வந்து இப்படிப்பட்ட ஆபத்து இருக்கு அதனால இந்த பிள்ளையை நானே வளர்ப்பு பிள்ளையா எடுத்துக்கிறேன்னு கம்பெனி அங்கீகாரத்தை பெற்று சரபோஜை தன்னுடைய வளர்ப்பு மகனா எடுத்திருக்கிறார். எடுத்து அவனுடைய
Speaker A
வளர்ந்த பிறகு அவனை வந்து மறுபடியும் வந்து தஞ்சையினுடைய அரசனாக்குவதற்கு சரபஜய வந்து அரசனாக்குவதற்கு மிக முக்கியமான பங்களிப்பை செய்தவர் வந்து ஸ்வாட்ஸ் ஐயர் அப்படிங்கறது ரொம்ப ஒரு அற்புதமான ஒரு விஷயமா இருக்கு தஞ்சையிலே அவர் தங்கி இருக்காரு இந்தியாவுக்கு வந்த பிறகு கிட்டத்தட்ட ஏறக்குறைய 24 வயது வராரு 24 வயதுல வராரு அவர் மரித்தது
Speaker A
பாத்தீங்கன்னா 72 வது வயதில ஏறக்குறைய 48 ஆண்டுகளுக்கு மேல வந்து பாத்தீங்கன்னா ஸ்வாட்ஸ் வந்து முழுமையாக தன்னுடைய வாழ்க்கை இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார். அந்த மண்ணினுடைய பல இக்கட்டான சூழல்கள்ல அவர் வந்து இந்த மண்ணின் மக்களுக்காக குறிப்பாக தஞ்சை திருச்சி போன்ற பகுதி மக்களுக்காக தன்னுடைய வாழ்நாள் எல்லாம் முழைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல கல்வி
Speaker A
பணிக்காகவும் தன்னுடைய வாழ்நாள்ல பெரும்பகுதியை அர்ப்பணித்திருக்கிறார். அப்ப அவருடைய அந்த அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு இருந்தது அப்படிங்கறத அவருடைய மரணத்துக்கு பிறகு சரபோஜினுடைய அந்த அவருக்காக எழுப்பின நினைவு தூண்கள் இப்படிப்பட்ட விஷயங்கள்ல இருந்து நம்மால புரிந்து கொள்ள முடிகிறது. அவர் எந்த அளவுக்கு வந்து எல்லா மக்களோடும் கூட இணைந்து செயல்பட்டார் அப்படிங்கறத நம்மால
Speaker A
பார்க்க முடியுது. இன்னும் நீங்க பாத்தீங்கன்னா இந்த போர்க்காலங்கள் எல்லாம் பார்த்தீங்கன்னா அங்கிருந்து விவசாயிகள் எல்லாம் விரட்டப்பட்டுருவாங்க. ஆமா தஞ்சையின் பகுதிகள்ல போர் இப்ப நவாபுகளுடைய போர் காலங்கள்ல் வந்து விவசாயிகள் விரட்டப்படும்போது அந்த விரட்டப்பட்ட விவசாயிகளுக்கு திரும்ப அந்த விவசாய நிலங்கள் கிடைப்பதற்கு அவர்களுக்கு திரும்ப அந்த வாழ்வாதாரம் கிடைப்பதற்கு சுவாஸ் என்ன செய்கிறார் அப்படின்னா
Speaker A
தன்னுடைய அந்த அதிகாரத்தை பயன்படுத்துகிறார் தனக்கு இருக்கக்கூடிய அந்த அரசு அரசு இதில் இருக்கக்கூடிய அதிகாரங்களை எல்லாம் பயன்படுத்தி அந்த ஏழை மக்களுடைய விவசாய மக்களுடைய அந்த விவசாய இதெல்லாம் வந்து திரும்ப கிடைக்கிறதற்கு ஸ்வாட்ஸ் வந்து மிக மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார் அவருடைய வீடுகள் திரும்ப கிடைப்பதற்கு அவருடைய சொத்துக்கள் திரும்ப கிடைப்பதற்கு ஏன்னா இப்ப யுத்தம்
Speaker A
வரும்போது எல்லாம் விட்டுட்டு ஓடிருவாங்க ஓடினத அப்பறம் வேற யாராவது எடுத்து கொள்வார்கள் அப்படிங்கிற சூழ்நிலை எல்லாம் இது இல்லாம போன மக்களை திரும்ப கொண்டு வந்து அந்த பகுதிகள்ல் திரும்ப குடியேற்றி அவர்களுடைய சொத்துக்கள் எல்லாம் அவர்களுக்கு சரியாக கிடைப்பதற்கு மிக முக்கியமான ஒரு பணியை வந்து ஸ்வாட்ஸ் வந்து அதாவது ஒரு ஒரு சமய பரப்புரையாளரா
Speaker A
வந்தவர் அதை மட்டுமே பார்த்து போயிருக்கலாம் ஆனா அதை தாண்டி அவர் வந்து சமுதாயத்தில எல்லாவிதமான பணிகளையும் கல்வி பணி அதே மாதிரி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு உணவளித்தல் பஞ்ச காலங்கள்ல அந்த மக்களை காப்பாற்றுதல் போர் காலங்கள்ல அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தல் அதே நேரத்தில் போருக்கு பிறகு அமைதி திரும்ப பிறகு திரும்பவும் இவர்களை வந்து மீள்
Speaker A
குடியேற்றம் செய்தல் இப்படி பல நிலைகள்ல சுவாட்ஸ்னுடைய பணிகள் வந்து பெரிய அளவுக்கு இந்த தேசத்தில பங்காற்றி இருக்கிறது. நேயர்களே சிஎப் ஸ்வாட்ஸ் என்ற ஒரு மகத்தான மனிதரை பற்றி ஒரு மிஷினரி பத்தி நம்ம இன்னைக்கு பார்த்திருக்கோம். அவர் எப்படியாக நவாபுகள் முஸ்லிம்கள் எனப்பட்ட அந்த அரசினர்கள் அரசாங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அப்புறம்
Speaker A
வந்து நம்ம சரபோஜி மன்னரை போன்ற துலாஜி மன்னரை போன்ற அவங்களுடைய வந்து நல்லெண்ணத்தில இருந்திருக்கிறார் அவரு ஒரு சமாதான தூதுவனாக அவர் செயல்பட்டார் என்றதான் சொல்லணும். சரபோஜி மன்னர் என்ன பண்ணி இருக்காருன்னா ரொம்ப நேசித்திருக்கிறார் சுவாட்ஸ் ஐயர சுவாட்ஸ் அவர்கள் இறந்தப்ப அவர் ஆங்கிலத்தில வந்து அவரை பற்றி புகழ்ந்து மனசுல இருந்து வந்த
Speaker A
ஒரு வெளிப்பாடு வேண்டாம்ு சொல்ல வேண்டும். அத உங்களுக்கு நான் வாசிக்கிறேன் நிகழ்ச்சி முடிவுல என்ன சொல்றார் அப்படின்னாயஆர் மேன் ஆப் ஸ்டெப் பாஸ்ட்னஸ் ஹம்பிள்னஸ்ஹவிங் goodுட்விஸ்டம் ஸ்ட்ரட் forர்வர்ட்nஸ்ஹோலினஸ்அண்விதவுட் anyிஹப்பக்ரசி மவயத பாத of the பாதலஸ் கேர்டேக்கர்ஆவிடோஸ்அண்ய கல் எ பசன்அடிஸ்அபசம் பரியட் எப்படியாக வந்து தகப்பன் இல்லாத எல்லாருக்குமே வந்து தகப்பனாக
Speaker A
இருந்திருக்கிறார் அப்படின்னு அவர் எழுதி இருக்கிறார்யவரன்லை to those who are in darkness youவோங் ஒன்லி the rightை and justice to அotஸ்அசம் to அotஸ் அதாவது வாழ்க்கையில வந்து எல்லாருக்குமே வந்து அவரு எப்படி கிறிஸ்து வந்து நீங்க உலகத்துக்கு வெளிச்சம் சொன்ன மாதிரி அவர் வந்து இருள்ல கடந்த மக்களுக்கெல்லாம் ஒளியாக
Speaker A
எழுந்திருக்கிறார் அப்படிப்பட்ட அளப்பெரிய சமுதாய பணிகளை வந்து செய்தார் என்பதை அவர் மரணமடைந்த பிறகு இவர் வந்து அவருக்கு ஒரு பாடல் மாதிரி பாடி இருக்கிறார் ஒரு எழுதிருக்கார் எழுதி வைத்திருக்கிறார் இப்படிப்பட்ட அற்புதமான மனிதர்கள் அவருடைய பெயரில் இந்த பள்ளிக்கூடத்தை நம்ம பார்த்தோம் மறைந்த அப்துல் கலாம் ஐயா அவர்கள்ல்லாம் அங்கதான் படிச்சிருக்காங்கன்னு இன்னும்
Speaker A
கூட சுவாசனுடைய வரலாற்றை பற்றி பேசும் வண்ணமாகத்தான் இப்படிப்பட்ட பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் அந்த ஒரு பள்ளியின் மூலமாக எழுப்பப்பட்டு வருகிறார்கள் எனவே எப்படிப்பட்ட மனிதர்கள் மிஷனரியாக வந்து இந்திய சமுதாயத்துக்கு எவ்வளவு நன்மைகளை செய்திருக்கிறார்கள் சீர்திருத்தம் செய்திருக்கிறார்கள் கல்வியை தந்திருக்கிறார்கள் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும் நன்றி வணக்கம்
Topics:அப்துல் கலாம்சுவாட்ஸ் பள்ளிமிஷனரி பணிகள்ராமநாதபுரம்சிஎப் ஸ்வாட்ஸ் ஐயர்இந்திய சமூக சேவைதஞ்சைசமாதான தூதுவர்தமிழ்மிஷனரிகள்











