Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ்.
ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் சூரத்துல் கத்ர் ஓத வேண்டும். இந்த சூராவை ஓதுவதன் மூலம் ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
சூரத்துல் கத்ர் ஓதுவதன் மூலம் வருடம் முழுவதும் பிரச்சனைகள் தடுக்கப்படும், 70,000 வானவர்கள் நமக்காக துஆ செய்வார்கள். மேலும், இந்த சூராவை ஓதுவதன் மூலம் நம்முடைய தேவைகள் நிறைவேறும்.
ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஏழு தடவை சூரத்துல் கத்ர் ஓத வேண்டும். மற்ற மாதங்களில் ஓதுவதாக இருந்தாலும் ஏழு தடவை ஓதலாம்.
Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.
Or transcribe another YouTube video here →