இப்ப நான் சொல்லக்கூடிய சூராவையும் நீங்க மகரிப் டு இஷாக்குள்ள அதாவது ரமலான் பிறையை பார்த்த உடனே அந்த மகரிப்ல இருந்து இஷாக்குள்ள இந்த துஆவையும் இந்த சூராவையும் நீங்க ஓதி இருக்கணும்.
இந்த சூராவை மகரிப்ல இருந்து இஷாக்குள்ள நம்ம ஓதணும் ஓதுனோம்னா அடுத்த ஒரு வருடத்துக்கு அல்லாஹ்வினுடைய காவலும் ரிஸ்க்குல விசாலமும் கவலையில்லாத வாழ்க்கையும் பணத்திற்கு எந்த ஒரு கஷ்டம் இல்லாத நிலைமையும் நமக்கு ஏற்படும் இன்ஷா அல்லாஹ்.
உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கமெண்ட் பண்ணுங்க இந்த வீடியோவை உங்க நண்பர்கள் உறவினர்களுக்கும் பகிர்ந்து அவங்க செய்ற அமல்களுக்கு நன்மையான கூலிகளை நீங்களும் பெற்றுக்கொள்ளுங்க.