ஆனா நமது ரசூலுல்லாஹ் நமக்கு கற்று கொடுத்திருக்காங்க இந்த வசனங்களை நீங்க காலை பொழுது அடைந்த உடனே நீங்க ஓதிக்கிட்டீங்க அப்படின்னா 70,000 வானவர்கள் உங்களுக்காக துஆ செய்யறாங்க, உங்களுடைய பாவ மன்னிப்பிற்காகவும் அல்லாஹ்விடத்தில கேட்கிறாங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க.
அதாவது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பொழுது விடிந்ததும் ஒருவன் அஊது பில்லாஹிஸ்ஸமீஇல் அலீமி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் அப்படின்னு மூன்று முறை சொல்லிட்டு.
எனவே இன்ஷா அல்லாஹ் இந்த சிறந்த திருநாமங்களை கொண்ட இந்த திருக்குர்ஆனுடைய ஒரு வசனத்தை நம்ம எல்லோருமே அன்றாடம் ஓதி இதனுடைய பலன்களையும் சிறப்புகளையும் அடைந்து கொள்ள.