ரிஷப ராசிக்கு முருகனால் நடக்கப்போகும் அதிசயங்கள் | Rish… — Transcript

ரிஷப ராசிக்காரர்களுக்கு முருகனை வழிபடும் சிறந்த கோயில்கள் மற்றும் ஆன்மீக வழிகள் பற்றி ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.

Key Takeaways

  • திருவாபுரி பாலமுருகனை ஒன்பது வாரம் வழிபாடு குழந்தை சம்பந்த பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
  • சுக்ரன் கிரகத்தின் பாதிப்புகளை சரிசெய்வதற்கு ஆன்மீக வழிபாடுகள் அவசியம்.
  • செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை முருகனை வழிபடுவது மிக முக்கியம்.
  • இயற்கை மருத்துவ முறைகள் ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
  • வாழ்க்கையில் தடைகள் இருந்தாலும், சரியான வழிபாடு மூலம் முன்னேற்றம் காணலாம்.

Summary

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்ரன் அதிபதி ஆக இருப்பதால் வாழ்க்கையில் சில தடைகள் மற்றும் அபார்ஷன்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • திருவாபுரி பாலமுருகனை ஒன்பது வாரம் வழிபடுவதால் குழந்தை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் மற்றும் வாழ்க்கை மேம்படும்.
  • ரிஷப ராசிக்காரர்கள் குழந்தை பிறப்பு, கர்ப்பப்பை பிரச்சனைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த சவால்களை எதிர்கொள்கின்றனர்.
  • சுக்ரன் கிரகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பாதிப்புகளை சரிசெய்வதற்கான ஆன்மீக வழிபாடுகள் முக்கியம்.
  • கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ள ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள், மற்ற நட்சத்திரங்களில் சில சிக்கல்கள் இருக்கலாம்.
  • ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இயற்கை மருத்துவ முறைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு உதவும்.
  • செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாட்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன.
  • முருகனை வழிபடும் போது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை கொடுத்து வழிபடுவது சக்தி மற்றும் நல்ல விளைவுகளை தரும்.
  • ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பாதி தூரம் முன்னேறி, பிற்பகுதியில் தடைகள் மற்றும் பயம் எதிர்கொள்ளலாம்.
  • சஷ்டி விரதம் மற்றும் குறிப்பிட்ட கோயில்களில் வழிபாடு மூலம் விதி மாற்றம் ஏற்படும்.

Full Transcript — Download SRT & Markdown

00:03
Speaker C
Toni & Guy Essensuals Thiruvanmiyur welcomes you with a standing offer.
00:06
Speaker C
All skin services up to 50%, all hair services up to 20%.
00:11
Speaker C
Terms and conditions apply, for booking appointments call 9840677057.
00:16
Speaker A
ரிஷப ராசி எங்க இருக்காங்களோ மே பி அங்க டெவலப்மென்ட் இருக்கலாம்.
00:20
Speaker A
சில டைம் அங்க டெவலப்மென்ட்டே இருக்காது, ட்ரை ஆயிடுவாங்க, அபார்ஷன்ஸ் ஆகுறது, குழந்தை தங்குறது லேட் ஆகுறது, இல்ல விருப்பப்பட்ட எனக்கு ஆண் குழந்தை வேணும், பெண் குழந்தை வேணும்.
00:29
Speaker A
எதை நினைக்கிறாங்களோ ஆப்போசிட்டா வரும், ஒரு ஒன்பது வாரம் போய் வழிபடுறாங்க அப்படின்னாலே அவங்களுக்கு வந்து லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்.
00:39
Speaker B
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம், தொடர்ந்து ஆன்மீக ரீதியா நிறைய விஷயங்கள் பார்த்துட்டு இருக்கோம், அதுல இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம்னா எந்த ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினா நல்லது அப்படிங்கறத ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க, வணக்கம் மேம்.
00:53
Speaker A
வணக்கம்.
00:54
Speaker B
ரிஷப ராசிக்காரர்கள் எந்த முருகனை போய் வணங்கினா, எந்த கோவில்ல இருக்க எந்த முருகனை வணங்கினா அவங்களுக்கு ரொம்ப சிறப்பா இருக்கும்.
00:59
Speaker A
ரிஷப ராசின்னு பார்த்தீங்கனாலே சுக்ரன், அவங்களுடைய அதிபதியே சுக்ரன், இவங்களுக்கு வந்து சுக்ரன் அதிபதின்னா எல்லாமே ரிஷப ராசி கிடைச்சிடுமானா கிடையாது.
01:49
Speaker B
அந்த ஒரு தாட் இருக்குல்ல மேம் எல்லாருக்கும், சுக்ரன் பார்க்கிறார், சுக்ரன்னாலே வந்து கூரையை பொத்துக்கிட்டு கொட்டும், உங்ககிட்ட இல்லாத பணமே கிடையாது அப்படின்னு தானே மேம் சொல்லுவாங்க.
01:57
Speaker A
அதாவது சுக்ரன் வந்து அசுப சுக்ரனும் இருக்கு, சுக்ரன் ஆக்டிவேட்டும் ஆகணும், ஜஸ்ட் அதிபதி சுக்ரன்கிறதுனால நம்ம சுக்ரன் அப்படிங்கறது கிடையாது, ஏன்னா ரிஷப ராசி எங்க இருக்காங்களோ மே பி அங்க டெவலப்மென்ட் இருக்கலாம், சில டைம் அங்க டெவலப்மென்ட்டே இருக்காது, ட்ரை ஆயிடுவாங்க.
02:12
Speaker A
ரிஷப ராசி கூட இன்னொருத்தங்க யாராவது இருக்கணும், அது இருந்தாதான் குரோத், தனிச்ச சுக்ரனுக்கு வந்து குரோத் கிடையாது, ஏன்னா தனிச்ச சுக்ரன் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் டிசையர்ஸ், சுக்ரன்கிறது ஆசைப்பட்டுக்கிட்டே இருக்கும்.
02:25
Speaker A
அதோட விளைவுகள் தெரியாது, ரிஷப ராசிக்காரங்களுக்கும் மெச்சூரிட்டின்னு பார்த்தீங்கன்னா அதுல மூணு நட்சத்திரம், ஒவ்வொரு நட்சத்திரக்காரங்க ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க.
02:39
Speaker A
அதுல வந்து ரிஷப ராசியில இருக்க கார்த்திகை நட்சத்திரம் மட்டும்தான் கொஞ்சம் தெளிவா இருப்பாங்க, மத்த ரெண்டு நட்சத்திரமும் வந்துட்டு தெளிவுன்னு நான் சொல்ல வரல, அதாவது ரொம்ப தெளிவு அப்படிங்கறது இல்ல, இவங்கள்ட்ட வந்து முழுமை இருக்காது, லிசனிங் கெப்பாசிட்டிங்கறது இருக்காது, யாருக்கு லிசனிங் கெப்பாசிட்டி இல்லையோ, அவங்க வந்து லைஃப்ல பாதி தூரம் தான் போவாங்க, பாதியில ஸ்டக் ஆயிடுவாங்க, டெவலப்மென்ட் அப்படிங்கறது அவங்களுக்கு இருக்காது ரிஷப ராசிக்கு.
03:35
Speaker A
அவங்க வந்து எல்லாத்தையுமே பார்த்தீங்கன்னா அரைகுறையாவே இருக்கும், பாதி தூரம் போயிடுவாங்க, அதுக்கப்புறம் ஒரு பயம் வந்துரும், யாராவது வந்து ஹெல்ப் பண்ணனும், யாராவது டிபன்ட் பண்ணிட்டே இருக்கும், சுக்ரன் எப்பவுமே யாராவது வந்து தூக்கி விடணும், இவங்க எல்லாம் அந்த பியூட்டி சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் தொட்டாங்கன்னா கரெக்டா இருக்கும், வெகிலியும் கூட ரிஷப ராசி நல்லா சிரிச்சு பேசுவாங்க, ஆனா கார்த்திகை வெகிலி கிடையாது, ரிஷபத்துல இருக்க கார்த்திகை, அவங்க மட்டும்தான் கால்குலேட்டிவா இருக்கக்கூடியவங்க, தனக்கு என்ன வேணுமோ அதை கரெக்டா யூஸ் பண்ணக்கூடியவங்க ரிஷபம் கார்த்திகையில மட்டும்தான் கரெக்டா செய்வாங்க, மத்த இந்த ரோகிணியும் இன்னொரு நட்சத்திரமும் வந்து அப்படி இருக்க மாட்டாங்க.
04:11
Speaker A
ரோகிணி மிருகசீஷம் வருவாங்க, செய்ய மாட்டாங்க அப்படி, இவங்ககிட்ட வந்து ஒரு குறை இருந்துகிட்டே இருக்கும், ஏன் அப்படின்னா குழந்தை புத்தி, இவங்க வந்து திருவாபுரி பாலமுருகனை வந்து வழிபடணும்.
05:00
Speaker A
ஏன் அப்படின்னா இவங்களுக்கு ஜெனரலாவே ரிஷப ராசியில இருக்கவங்களுக்கு இந்த குழந்தை ஸ்தானம், குழந்தை பிறப்புக்கான ஸ்தானம், அந்த ரீப்ரோடக்டிவ் சிஸ்டம், டைஜெஸ்டிவ் சிஸ்டம், இதெல்லாமே இஸ்யூஸ் இருக்கும் அவங்களுக்கு, கர்மாப்படியே இவங்களுக்கு வந்து சுகர் டச் ஆகும், பாடில சுகர் வரும், இது எல்லாமே ஒரு குழந்தை தன்மையாவே, ஒரு குழந்தைக்கு எப்படி நீங்க சாப்பாடு கொடுத்துட்டா அது வந்து அது சாட்டிஸ்ஃபை ஆயிடுமோ, கிட்டத்தட்ட ரிஷபம் அப்படித்தான்.
05:45
Speaker A
அது ஒரு குழந்தை என்ன சாப்பிடுறோம்னே தெரியாது, ஆனா அந்த ஃபுட் கிரேவிங் இருந்துகிட்டே இருக்கும், சாப்பிட்டுருவாங்க, அதுக்கப்புறம் போய் டிசீஸ்ல போய் விழுகிறது, இவங்களுக்கு எல்லாம் ஹாஸ்பிடல் போய் பெரிய பெரிய ட்ரீட்மென்ட் எடுத்தால்லாம் சரியாகாது.
06:02
Speaker A
மோஸ்ட் ஆஃப் தி ரிஷப ராசிக்காரங்க, இவங்க எல்லாம் இயற்கை முறையில போயிடணும், ஆயுர்வேதா, சித்தா, இந்த மாதிரி நேச்சரோட எத்தனை ரிஷப ராசிக்காரங்க இருக்காங்களோ அவங்க ஹெல்தியா அவங்க லைஃப் நல்லா இருக்கும், அதனாலதான் பாலமுருகன், குழந்தை பாலமுருகன்ட்ட போயிட்டாங்க அப்படின்னாலே அவங்களுக்கு இந்த குழந்தை சம்பந்தப்பட்ட நிறைய ரிஷப ராசிக்காரங்களுக்கு எல்லாம் பார்த்தீங்கன்னா அபார்ஷன்ஸ் ஆகுறது.
06:30
Speaker A
குழந்தை தங்குறது லேட் ஆகுறது, இல்ல விருப்பப்பட்ட எனக்கு ஆண் குழந்தை வேணும், பெண் குழந்தை வேணும், எதை நினைக்கிறாங்களோ ஆப்போசிட்டா வரும், தாட்ஸ்க்கு ஆப்போசிட்டா வந்துட்டு எதையாவது ஒரு ஃபீல் பண்ண வச்சிட்டு கிரேவ் பண்ண வச்சுக்கிட்டே இருக்கும்.
06:52
Speaker A
எனக்கு இது இருந்தா நல்லா இருக்கும், அது இருந்தா நல்லா இருக்கும், திருப்தி இல்லாத நிலைமை, ரிஷப ராசிக்காரங்க சில பேர் பார்த்தீங்கன்னா நாய் வளர்க்கிறது, பேர்ட்ஸ் வளர்க்கிறது, இதுல எல்லாம் ஆர்வம் காட்டிட்டு இருப்பாங்க, ஏன்னா இயற்கையாவே இன்னொரு உயிரினத்தை தத்தெடுத்து வளர்க்கக்கூடிய அமைப்பு அவங்களுக்கு, அதனாலதான் குழந்தை பாலமுருகனை வந்து அவங்களுக்கு வழிபட சொன்னது.
07:30
Speaker A
எத்தனையோ பேர் குழந்தை இல்லாமலாம் இருப்பாங்க, அவங்க எல்லாம் வந்து இந்த மாதிரி குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்னு வாங்கிட்டு போறது.
07:39
Speaker A
வாங்கி கொடுக்கிறது, செய்யறது, ஒரு குழந்தை இருக்க வீட்டுக்கு போறப்ப ஏதாவது வாங்கிட்டு போறது, இதெல்லாம் எனர்ஜிஸ் பேலன்ஸ் ஆகும்.
07:49
Speaker A
அதனால அவங்க ஒரு ஒன்பது வாரம் திருவாபுரி பாலமுருகனை போய் வழிபடுறாங்க அப்படின்னாலே அவங்களுக்கு வந்து லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்.
08:08
Speaker B
அதான் இப்ப தான் மேம் கேள்விப்படுறேன், பாலமுருகன், அதாவது திருவாபுரி அப்படின்னு சொன்னாலே வீடு வாங்கணுமா, வீடு கட்டணுமா, மண்ணு அந்த திருவாபுரி மண்ணை மிதிச்சா போதும், அந்த திருவாபுரி முருகனை பார்த்தா போதும், ஆனா ரிஷப ராசிக்காரர்களுக்கு குழந்தை இல்லையா, குழந்தை பிறக்கிறதிலயோ, உங்களுக்கு ஏதாவது கர்ப்பப்பையிலயோ, ஏதோ ஒரு பிரச்சனை இருந்தா திருவாபுரி பாலமுருகனை ஒன்பது வாரம் போய் வணங்கினா போதும், எல்லாமே சரியாயிரும் அப்படிங்கறத சொல்லிருக்கீங்க.
08:32
Speaker A
செவ்வாய்னா பூமிகாரகன், அதனாலதான் எல்லாரும் திருவாபுரி போயிடுறது, எல்லாருக்கும் அந்த வீடு பிரச்சனைன்னு வரப்போ அது வந்து குழந்தை, அந்த குழந்தை என்ன கேட்டாலும் கொடுக்கும்.
08:47
Speaker A
அதனால அந்த வீடு வீடுங்கறதுனால வீடு ஃபேமஸ் ஆயிடுச்சு.
08:54
Speaker A
இது வந்து ஸ்பெசிஃபிக்கா இந்த மாதிரி கேரக்டரைசேஷன் இருக்கவங்க போறப்போ அங்க ஸ்டெபிலைஸ் ஆகும் அவங்களுக்கு.
09:09
Speaker B
மேம் அந்த ஒரு ஒரு வார்த்தை கூட சொல்லுவாங்க.
09:12
Speaker B
சஷ்டியில்.
09:13
Speaker B
விரதம் இருந்தால்.
09:14
Speaker B
அகப்பையில் குழந்தை கிடைக்கும்.
09:15
Speaker B
அந்த கருவான அகப்பையில் குழந்தை கிடைக்கும்.
09:16
Speaker A
ஆனா அந்த சஷ்டியில விரதம் இருக்காங்கல்ல, அவ்வளவு சீக்கிரம் விரதத்தை நிறைய பேத்து முடிக்கவே விடாது.
09:22
Speaker A
ஏதாவது ஒரு தடங்கலை கொடுத்துரும், வெற்றிகரமா அவங்க அதை முடிச்சிட்டாங்க அப்படின்னாலே கன்ஃபார்ம் அவங்களுக்கு வந்து.
09:30
Speaker A
அதைத்தான் அந்த விதி மாறறது.
09:33
Speaker A
தலையெழுத்தை மாறறதுங்கறது அதுதான்.
09:36
Speaker B
அந்த ரிஷப ராசிக்காரர்கள் திருவாபுரி முருகனை எப்படி போய் வணங்கணும் மேம்.
09:41
Speaker A
ஒன்பது வாரம் அதாவது ஏதாவது வாங்கி போய் கொடுத்து வழிபடணும்.
09:50
Speaker A
ஏன்னா எப்படி ஒரு குழந்தைக்கு நம்ம ஏதாவது வாங்கிட்டு போய் ஏன்னா குழந்தைகளுக்கு ஏன் நம்ம வாங்கிட்டு போய் கொடுக்கிறோம்னா குழந்தைகளோட எனர்ஜி பார்த்தீங்கன்னா.
10:00
Speaker A
அவங்களுக்கு தான் வந்து இந்த ஆக்ஞா சக்கரா, சகஸ்ராராம், விசுத்தி சக்கரம்லாம் ஓபன்ல இருக்கும், அனாகத சக்கரம்லாம் ஓபன்ல இருக்கும், அதெல்லாம் ஒரு எனர்ஜி.
10:14
Speaker A
இப்ப நம்ம போறோம் அப்படின்னா பெரியவங்க போறோம்னா நமக்கு நிறைய கவலைகள் இருக்கும், நிறைய பிளாக்கேஜஸ் இருக்கும், இந்த சக்கராஸ்லாம் ஈஸியா அங்க போனும்னா அந்த வைப்ரேஷன் நம்மள்ட்ட ஓபன் ஆகுறப்ப கிட்டத்தட்ட அது குரு மாதிரி.
10:29
Speaker A
குழந்தைகிட்ட தான் நம்ம கத்துக்க முடியும், எப்பவுமே குழந்தைகிறது குரு.
10:35
Speaker A
குரு தட்சணை கொடுத்து தான் குழந்தையை பார்க்கணும்.
10:40
Speaker A
அதனாலதான் நம்ம ரிஷபமா ரிஷபம் போறப்ப ஏதாவது வாங்கிட்டு போங்க.
10:45
Speaker A
ஏன்னா நீங்க சுக்ரன், உங்க கையால அங்க கொடுக்கிறப்போ அங்கேயும் விருத்தி ஆகும்.
10:49
Speaker B
எல்லா முருகன் கோயிலையும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க, அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க யாராலயும் முருகனை பார்க்கவே முடியல, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டர்ன் வந்துறாங்க.
11:10
Speaker B
ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க.
11:13
Speaker A
ஏன்னா செவ்வாய் காரகன், அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது.
11:20
Speaker A
அதனாலதான் வந்து வியாழன்.
11:22
Speaker A
அதனாலதான் இந்த ரெண்டு நாள்.
11:24
Speaker A
இப்போ அது எப்படி வழிபடலாம்னா இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க, தங்கிடுங்க, புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.
11:40
Speaker A
ஏன்னா வந்து புதன் புத்தி.
11:46
Speaker A
அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்.
11:52
Speaker A
அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு நீங்க கிளம்பிக்கலாம்.
11:56
Speaker A
இல்லனா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.
12:00
Speaker A
இந்த இதுதான் அந்த காம்பினேஷன்.
12:02
Speaker A
செவ்வாய், புதன், வியாழன்.
12:04
Speaker A
இந்த மூணும்.
12:05
Speaker A
இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க.
12:10
Speaker A
இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணுனாலும் சிறப்போ சிறப்பு.
12:13
Speaker A
ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கறது அங்க இருக்க சித்தர்களையும் குறிக்கும்.
12:20
Speaker A
இந்த பச்சையையும் குறிக்கும்.
12:22
Speaker A
மயிலையும் குறிக்கும்.
12:23
Speaker A
சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ் புதன் அப்படிங்கறது, முருகர்கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு, அதனால இந்த செவ்வாய், புதன், வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.
12:39
Speaker A
இந்த கூட்டத்துல தான் போய் கும்பிடணும் அப்படிங்கறது இல்ல.
12:43
Speaker A
முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம், ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களோட எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா.
12:50
Speaker A
அந்த கிழமைகள்ல அவங்களோட எனர்ஜி வந்து நம்மளுடைய எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கறப்போ உங்களுக்கு குருவா நீங்க பாக்குறீங்கன்னா வியாழக்கிழமை.
13:00
Speaker A
நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை.
13:04
Speaker A
உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை போங்க.
13:06
Speaker B
இப்ப வந்து கோயிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க, நீங்க சொல்ற மாதிரி செவ்வாய், புதன், வியாழன் என்னால கோயில்ல எல்லாம் போய் தங்க முடியாது.
13:20
Speaker B
நான் வந்து வீட்லயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி.
13:26
Speaker A
தாராளமா அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.
13:32
Speaker A
வீட்ல வந்து ஒரு ரோஸோ இல்ல சிகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்போ முருகரை மனசுல நினைச்சிட்டாலே போதும்.
13:40
Speaker A
வேல் மாறல் கேட்கிறதோ, கந்த சஷ்டி கவசம் கேட்கிறதோ, இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்கள்ல கேட்டாலே அந்த.
13:50
Speaker A
அந்த உபதேசங்களை கேட்டாலே போதும்.
13:56
Speaker A
முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார்.
14:00
Speaker A
நீங்க வந்து கோயிலுக்கு போகணும்னு இல்ல.
14:02
Speaker A
நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம் நீங்க.
14:04
Speaker A
முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.
14:08
Speaker B
சோ 12 ராசிக்காரர்களும் எந்தெந்த முருகனை வணங்கினா சிறப்பா இருக்கும்னு ரொம்ப அருமையா சொன்னீங்க மேம்.
14:16
Speaker B
இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க.
14:22
Speaker B
சிகப்பு கலருக்கு சொந்தக்காரர், ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க.
14:28
Speaker B
சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க.
14:36
Speaker B
சில பேர் ஜாதகக்காரர் கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம், தசா புத்தி எல்லாமே பார்த்தாலுமே.
14:43
Speaker B
செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள், சில விஷயங்கள் சொல்லுவாங்க.
14:51
Speaker B
அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்.
14:54
Speaker B
சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.
14:57
Speaker A
அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கறதுதான் அதோட கணக்கு.
15:02
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, 12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.
15:10
Speaker A
ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.
15:14
Speaker A
இப்படி எல்லாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.
15:19
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருச்சு, நாலுல செவ்வாய் உட்கார்ந்திருச்சுன்னா இதெல்லாமே செவ்வாய் தோஷம்.
15:26
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா பார்ஷியலா செவ்வாய் தோஷம்.
15:30
Speaker A
எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா முழுசா செவ்வாய் தோஷம்.
15:33
Speaker A
சோ இந்த செவ்வாய் தோஷம் ஒரு லைஃப் பார்ட்னருக்கு மட்டும் தான் இஸ்யூ கொடுக்குமா அப்படின்னா உங்க வாழ்க்கையில யாரெல்லாம் பார்ட்னரா வராங்களோ ஏதோ ஒரு இஸ்யூ.
15:42
Speaker A
ஏதோ ஒரு மனசை உடைச்சிட்டு போகக்கூடிய விஷயங்கள்.
15:46
Speaker A
அவங்களால ஏதாவது ஒரு ப்ராப்ளம் வரது அந்த மாதிரி வந்து இருக்கும்.
15:49
Speaker A
அதாவது இப்ப நாலுல செவ்வாய் இருக்கவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது.
15:56
Speaker A
சொந்த வீடு அமையாது.
15:57
Speaker A
அவங்களுக்கு தான் அந்த வீடு பிரச்சனை வரது.
16:02
Speaker A
லைஃப் பார்ட்னர் கிட்ட போவாங்க.
16:07
Speaker A
ஒரு நல்லா இருக்கும்.
16:12
Speaker A
எங்கயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது.
16:16
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க.
16:22
Speaker A
அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.
16:24
Speaker A
எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க.
16:30
Speaker A
ஏன்னா நிதானம் இருக்காது.
16:32
Speaker A
ஆக்ரோஷமா இருக்கிறது.
16:35
Speaker A
அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா இன்னும் கஷ்டம்.
16:38
Speaker A
அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லி தான் ஆகணும்.
16:44
Speaker A
கண்டிப்பா.
16:45
Speaker A
செவ்வாய்ங்கிறது நம்முடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்கு.
16:51
Speaker A
அப்படிங்கறது சொல்றதுதான் அது.
16:53
Speaker A
அதை சரி பண்ணிக்கணும்.
16:54
Speaker A
இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா.
16:58
Speaker A
என் அப்பாவை நான் பார்க்கணும்.
17:00
Speaker A
அப்படி அவங்க யோசிக்கணும்.
17:02
Speaker A
என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது.
17:03
Speaker A
ஹெல்த் பார்க்கிறது.
17:06
Speaker A
அதாவது அப்பாவுக்கு ஏதாவது ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு.
17:10
Speaker A
அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துகிறது.
17:13
Speaker A
இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது.
17:16
Speaker A
ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு.
17:20
Speaker A
இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா.
17:25
Speaker A
அப்போ ஒருத்தர் வீக் ஆயிட்டே போகுதுன்னா.
17:27
Speaker A
கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது.
17:30
Speaker A
ஹெல்த் வைஸ் பண்ணாது.
17:32
Speaker A
டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட் பண்ணி விட்டுரும்.
17:34
Speaker A
ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும்.
17:36
Speaker A
இல்ல இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது.
17:40
Speaker A
செவ்வாய் வாழ்க்கையில ஏன்னா.
17:42
Speaker A
ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும் செவ்வாய்க்கு.
17:45
Speaker A
ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம் புத்தி உடையது.
17:48
Speaker A
கேது தான் நிதானத்தை கொடுக்கும்.
17:51
Speaker A
அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா.
17:54
Speaker A
யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும்.
17:56
Speaker A
ஓகே.
17:57
Speaker A
அதுல நம்மளுக்கு ஒரு அப்செட்டை கொடுக்கும்.
18:00
Speaker A
கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த செவ்வாயினாலே அந்த உக்கிரமா இருந்து எல்லாமே.
18:10
Speaker A
நான் தான் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு.
18:15
Speaker A
இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்.
18:18
Speaker A
சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்.
18:20
Speaker A
சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்.
18:22
Speaker A
சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா காலபைரவரை வழிபடணும்.
18:25
Speaker A
ஓகே.
18:26
Speaker A
அஷ்டமி அமாவாசையில காலபைரவர் வழிபாடு பண்ணி.
18:31
Speaker A
காலபைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்.
18:33
Speaker A
விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம்.
18:35
Speaker A
பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்.
18:37
Speaker A
பிராயச்சித்தம் பண்ணிட்டு அங்க அதாவது அஷ்டதிக் பாலகர்கள் கூட சொல்லுவாங்க.
18:43
Speaker A
அஷ்டதிக் பாலகர்களை தொட்டலாம் வழிபடக்கூடாது.
18:46
Speaker A
அஷ்டதிக் பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்.
18:51
Speaker A
உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்கன்னு சொல்லுவாங்க.
18:53
Speaker A
அது அஷ்டதிக் பாலகர்கள் தான் பார்த்துட்டே இருப்பாங்க.
18:55
Speaker A
எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க.
18:57
Speaker A
ஸ்வர்ணாகர்ஷண பைரவரையும் அவங்க வழிபடணும்.
19:01
Speaker A
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வந்து எப்படின்னா.
19:04
Speaker A
அவருக்கு கீழ ஆறு சிவன் இருக்கும்.
19:07
Speaker A
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும்.
19:10
Speaker A
அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க.
19:14
Speaker A
ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத், அப்வேர்ட், டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க.
19:17
Speaker A
இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என்.
19:20
Speaker A
சரண்டர் ஆகுறேங்கிறதுதான் அது.
19:22
Speaker A
அதுதான் அந்த செவ்வாய் காரகன்.
19:23
Speaker A
இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.
19:26
Speaker A
கர்மாவை இறக்கி வச்சிட்டு தான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும்.
19:30
Speaker A
அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.
19:34
Speaker A
இல்லைனா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது.
19:37
Speaker A
பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்.
19:39
Speaker B
நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம்.
19:43
Speaker B
பிராயச்சித்தம் பண்ணிட்டு தான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு.
19:46
Speaker B
இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வரது வந்துட்டு பெண்களை தான் அதிகமா சொல்லுவாங்க.
19:55
Speaker B
இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு, இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம், இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிடும்.
20:02
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீட்ல நல்லா இருக்காது, வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும் அந்த பொண்ணோட ஜாதகத்தில் இருக்க கட்டம்.
20:10
Speaker B
அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க.
20:12
Speaker B
அது உண்மைதானா மேம்.
20:13
Speaker A
அதாவது அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது.
20:17
Speaker A
பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்.
20:20
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சுரும் அவங்களுக்கு.
20:23
Speaker A
அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம்.
20:27
Speaker A
அந்த மாதிரி விஷயங்கள் தான்.
20:29
Speaker A
ஆனா அவங்களால குடும்பம் குலைய போகுது, சீர்கெட போகுது அந்த மாதிரிலாம் கிடையாது.
20:35
Speaker A
அந்த மாதிரிலாம் இஸ்யூஸ் ஆகாது.
20:37
Speaker A
ஏன்னா அவங்கலாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கவங்க அந்த செவ்வாய்.
20:42
Speaker A
ஏன்னா அவங்க அவங்க அதை பண்ணல.
20:44
Speaker A
அவங்களால அது நடக்கல.
20:46
Speaker A
இது வந்து அவங்களுடைய கர்மா.
20:48
Speaker A
அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சிட்டு இங்க ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப.
20:52
Speaker A
இங்க இது கிளியர் ஆயிடும்.
20:53
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க.
20:56
Speaker A
செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும்.
21:02
Speaker A
அப்படிங்கறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்.
21:04
Speaker A
28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா உங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சுரும்.
21:08
Speaker A
அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சு.
21:11
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணனும்.
21:13
Speaker A
அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு.
21:18
Speaker A
குரு குருமார்களை மதிக்கிறது.
21:20
Speaker A
ஏன்னா செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படி அப்படின்னா.
21:22
Speaker A
குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும் செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.
21:28
Speaker A
அப்போ அங்க குரு இருக்கப்போ செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.
21:30
Speaker A
சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க.
21:33
Speaker A
விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க.
21:36
Speaker A
அது அதுவும் பார்த்தீங்கன்னா அது மாதிரி ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன் தான் அது.
21:39
Speaker A
அப்படி இருக்கப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.
21:43
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது.
21:45
Speaker A
குரு குரு தான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது.
21:47
Speaker A
செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்.
21:52
Speaker A
குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா.
21:57
Speaker A
அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங்.
21:59
Speaker A
அப்ப எதுவும் நடக்காது.
22:00
Speaker B
சோ செவ்வாய் தோஷம்னா என்ன, அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும், பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதையும் செவ்வாய் தோஷம் இருக்கவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம்.
22:09
Speaker B
அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கறதையும் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
22:12
Speaker B
தொடர்ந்து பேசுவோம்.
22:13
Speaker B
நன்றி.
Topics:ரிஷப ராசிமுருகன் வழிபாடுதிருவாபுரி பாலமுருகன்சுக்ரன் கிரகம்குழந்தை பிரச்சனைகள்ஆன்மீக வழிபாடுசெவ்வாய்க்கிழமைவியாழக்கிழமைஆயுர்வேதம்சஷ்டி விரதம்

Frequently Asked Questions

ரிஷப ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினால் நல்லது?

ரிஷப ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினால் நல்லது என்பதை ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் விளக்குகிறார். இந்த வீடியோவில், ரிஷப ராசிக்காரர்கள் எந்த கோவிலில் உள்ள முருகனை வணங்கினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.

ரிஷப ராசிக்கு சுக்கிரன் அதிபதியாக இருப்பதால் எல்லா நன்மைகளும் கிடைக்குமா?

சுக்கிரன் அதிபதியாக இருந்தாலும், ரிஷப ராசிக்காரர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைத்துவிடாது. சுக்கிரன் ஆக்டிவேட் ஆக வேண்டும், மேலும் தனிச்ச சுக்கிரனுக்கு வளர்ச்சி இருக்காது என்று ஜோதிடர் கூறுகிறார். ரிஷப ராசிக்கு வளர்ச்சி இருக்க வேண்டுமென்றால், இன்னொருவர் துணையாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மற்ற நட்சத்திரக்காரர்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறார்கள்?

ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் மற்ற இரண்டு நட்சத்திரக்காரர்களை விட சற்று தெளிவாக இருப்பார்கள். மற்ற இரண்டு நட்சத்திரக்காரர்களுக்கு முழுமை இருக்காது, மேலும் கேட்கும் திறன் குறைவாக இருக்கும் என்று ஜோதிடர் குறிப்பிடுகிறார். கேட்கும் திறன் இல்லாதவர்கள் வாழ்க்கையில் பாதி தூரம் மட்டுமே செல்வார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →