மகர ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Magaram | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
சனி வந்து எல்லாத்தை விட உங்களை ரொம்ப ரொம்ப வச்சு செஞ்சிருந்திருப்பார், இப்போ உங்களுக்கு தெரியும் பணத்தை எப்படி பாதுகாக்கணும், சொத்தை எப்படி வாங்கணும், குரு காப்பாத்துறார், குரு கொடுக்கிறார், குரு வந்து ஆசீர்வாதம் பண்றார் உங்களை, ஆனா இது எல்லாம் கொடுக்க வச்சது சனி அப்படிங்கிறப்போ எந்த ஷார்ட்கட்ஸும் சனிக்கு ஆகவே ஆகாது.
00:19
Speaker A
மகர ராசியில் இருக்கவங்க நோ சொல்ல ஆரம்பிச்சிட்டீங்கன்னாலே உங்களுக்கு குரோத் தான், முடிஞ்ச அளவுக்கு கடன் வாங்காம இருந்துக்குங்க, முடிஞ்ச அளவுக்கு கடனை வந்து அடைக்கிறதுக்கு வழியை பாருங்க, ஏன்னா இந்த டைம் வந்து உங்களுக்கு பணம் வர வேண்டிய டைம்.
00:34
Speaker A
வணக்கம், எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா எல்லா ராசிக்காரங்களுமே எதிர்பார்க்கிறது என்னன்னா நாங்க செல்வ செழிப்போட வாழ்றதுக்கு என்ன வழி பண்ணனும்.
00:46
Speaker A
நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம், எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும், ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள், புண்ணிய ஸ்தலங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள், அவங்களுடைய லைஃப் ஸ்டைல், அவங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்கும், இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதும் மாறிக்கிட்டே இருக்கும், அதாவது தசா புத்தி எல்லாம் இருக்கு இல்லையா, உங்களுடைய ஜாதக ரீதியாகவும் உங்களுடைய தசா புத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு அதெல்லாம் பொறுத்துதான் நம்முடைய செல்வ செழிப்புமே நிரந்தரமா தங்குமா, இல்ல வந்துட்டு போகுமா, அதுக்கு என்ன நாங்க வந்து தெய்வ வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.
02:03
Speaker A
மகர ராசிக்காரங்க யாரெல்லாம் வந்து நிறைய எஃபர்ட் போட்டீங்களோ, அவங்களுக்கு எல்லாருமே ஒரு லெவல் மேலதான் கண்டிப்பா இருப்பீங்க, ஏன்னா வாழ்க்கையில அனுபவிச்ச விஷயங்கள் அப்படி நான் எப்பவுமே மகரத்துக்கு சொல்றது அதுதான், சோ இனிமேல் உங்களுக்கு டைம் ரொம்ப நல்லா இருக்கு அப்படிங்கிறப்போ.
02:19
Speaker A
சோ சனி வந்து உங்களுடைய பொறுமைக்கு கொடுத்திருக்கக்கூடிய அந்த ஒரு கிஃப்ட் அப்படி என்ன அப்படின்னா லாங் டெர்மா அந்த வெல்த் உங்க கூடயே இருக்கப்போகுது அப்படிங்கிறதுதான், அதனாலதான் சனி வந்து எல்லாத்தை விட உங்களை ரொம்ப ரொம்ப வச்சு செஞ்சிருந்திருப்பார், இப்போ உங்களுக்கு தெரியும் பணத்தை எப்படி பாதுகாக்கணும், சொத்தை எப்படி வாங்கணும், எந்த மாதிரி பினான்சியல் பிளானிங்ஸ் எல்லாம் பண்ணனும், என்ன மாதிரி தொழில் பண்ணலாம், அந்த தொழிலை எப்படி விரிவாக்கம் ஆக்க முடியும், யாரை நம்பணும் நம்பக்கூடாது, இத்தனையும் இப்போ வந்து உங்களுக்கு பாடங்கள் சனி ரொம்ப அழகாவே எடுத்தாச்சு, இப்ப இன்னும் விஷயங்கள் என்ன நடந்திருக்கு அப்படின்னா செழிப்பு வரப்போகுது, செழிப்பு ஆல்ரெடி வந்தாச்சு, செல்வ செழிப்பு உங்களுக்கு வந்தாச்சு, கூடவே ரெஸ்பான்சிபிலிட்டிஸும், பாரங்களும் அதிகமா வந்தாச்சு, இது என்னன்னா கை நிறைய செல்வங்களையும் கொடுத்து கூடயே உங்களுக்கு ரெஸ்பான்சிபிலிட்டியும் கொடுத்து அதற்கான ஒரு ஸ்ட்ரென்த்தையும் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் அப்படிங்கிறதுதான்.
03:53
Speaker A
நீங்க வந்து இத்தனை விஷயங்களை ஹேண்டில் பண்றீங்கல்ல, ஆனா ஒரு மனமகிழ்வோடயே ஹேண்டில் பண்ற மாதிரியேதான் உங்களுக்கு சிச்சுவேஷன்ஸ் இருக்கும், சோ எல்லாமே கொஞ்சம் ஸ்லோ ப்ராக்ரஸா இருந்தாலும் நீங்க எஃபர்ட் போட்டுட்டேதான் இருக்கீங்க, அந்த எஃபர்ட் நீங்க போட்ட எஃபர்ட்டுக்கு கிடைக்கிறது என்னவோ இந்த வந்து சோளப்பொறின்னு சொல்லுவாங்கல்ல, இந்த யானைக்கு கிடைச்சதும் சோளப்பொறிதான், அந்த மாதிரிதான் உங்களுக்கு சொற்பமாதான் கிடைக்கும், பட் ஸ்டில் மேனேஜ் பண்ணக்கூடியதா தான் இருக்கும்.
04:17
Speaker A
சோ இந்த வருடம் எப்படி இருக்குன்னா ஒரு பேஸ்மென்ட் நீங்க இப்ப ஸ்ட்ராங் பண்ணிட்டு இருக்கீங்க, இந்த ரெஸ்பான்சிபிலிட்டிஸ் வரப்போவும் சேவிங்ஸ் எப்படி பண்ணனும் அப்படிங்கறது உங்களுக்கு தெரியும், யாருக்கு நோ சொல்லணும்ங்கறது உங்களுக்கு தெரியும், மகர ராசியில் இருக்கவங்க நோ சொல்ல ஆரம்பிச்சிட்டீங்கன்னாலே உங்களுக்கு குரோத் தான், முடிஞ்ச அளவுக்கு கடன் வாங்காம இருந்துக்குங்க, முடிஞ்ச அளவுக்கு கடனை வந்து அடைக்கிறதுக்கு வழியை பாருங்க, ஏன்னா இந்த டைம் வந்து உங்களுக்கு பணம் வர வேண்டிய டைம்.
05:22
Speaker A
உங்களுடைய தொழில் வந்து பெருகக்கூடிய நேரமா இது இருக்கிறதுனால அகலக்கால் எதுவும் வைக்காம முதல்ல இந்த வருஷத்தோட உங்களுடைய பிளானை எப்படி இருக்கணும்னா எல்லாத்தையும் வாங்கி போடணும் அப்படிங்கறதை விட கடனை நம்ம எப்படி அடைக்க போறோம், இருக்கிற கடன் எதை அடமானம் வச்சிருந்திருப்பீங்க, எப்படி மீட்க போறோம், இவங்க இவங்களுக்கெல்லாம் கடன் கொடுக்கணும், எப்படி அடைக்க போறோம், கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா கிராஜுவலா முதல் நீங்க வந்து இதை ஸ்டார்ட் பண்றீங்கன்னாலே உங்களுக்கு செழிப்பு அப்படிங்கறது வந்து கண்ணுக்கு நேரா நீங்க பார்க்க ஆரம்பிச்சிருவீங்க அப்படிங்கிறதுதான், கெரியர் குரோத்லாம் ரொம்ப ரொம்ப பவர்ஃபுல்லா இருக்குது, இந்த தடவை மகரத்துக்கு ரொம்ப ப்ராப்பரா நீங்க யூஸ் பண்ணிக்கணும், நல்ல ரெகக்னிஷன் வரும், நல்ல ஹை லெவல் பொசிஷன்ஸ்லாம் கிடைக்கிற மாதிரி நிறைய மகரத்துக்குலாம் நமக்கு எப்படிடா இது கிடைச்சிச்சுன்னா யூ டிசர்வ் தட் அப்படிங்கிறதுதான் மகரத்துக்கு நான் சொல்றது, அந்த அளவுக்கு ஒரு லாங் வெயிட், என்னடா இப்ப நம்மளுக்கு இப்படி எல்லாம் வருது இதெல்லாம் நம்ம எப்போ ஆசைப்பட்டோம் அப்படின்னா சனி கொடுக்க வேண்டிய நேரத்துல நீங்க மெச்சூடான ஒரு பர்சன் ஆனதுக்கு அப்புறம்தான் இந்த விஷயங்கள்லாம் உங்களுக்கு கையில வரும்னா அதனாலதான் எல்லாமே உங்களுக்கு கையில வருது அப்படிங்கிறதுதான்.
06:58
Speaker A
அப்போ நீங்க இப்பலாம் என்ன பண்ணனும் அப்படின்னா எத்திக்ஸோட இருக்கணும், கொடுக்கிறது சனி அப்படிங்கறதை நீங்க ஞாபகத்துல வச்சுக்கணும், உங்களுடைய ஒர்க் வந்து எத்திக்கலாவே இருக்கணும், கன்சிஸ்டன்ட் எஃபர்ட் போட்டுக்கிட்டே இருக்கணும், இந்த கன்சிஸ்டன்ட் எஃபர்ட் போடாம எனக்குதான் வந்துருச்சுன்னு அப்படியே ஸ்டாக்னன்ட்டா இருந்தீங்கன்னா அங்கேயேதான் நிப்பீங்க, சனி மேஜிக்லாம் பண்ணாது, சோ இந்த குரோத் அப்படியே மூவிங்லயே இருக்கணும், சனி கொஞ்சம் மெதுவாதான் மூவ் ஆகும் அப்படிங்கிறப்போ உங்களுடைய குரோத்தும் அப்படியே கிராஜுவலா அப்படியே மூவ்மென்ட்லயேதான் இருந்துட்டேதான் இருக்கும், சோ இந்த விஷயத்தையும் நீங்க ஞாபகத்துல வச்சுக்கணும், அதே மாதிரி பினான்சியல் பிளான்லாம் வந்து கரெக்டா ஸ்ட்ரக்சரா நீங்க பிளான் பண்ணனும், சேவிங்ஸ் இது, என்னுடைய என்டர்டைன்மென்ட்க்கு இது, நான் என்னுடைய குரோத்துக்கு அது, என்னுடைய கேப்பிட்டல் இது அப்படின்னு எல்லாமே வந்து செக்ரிகேட் பண்ண தெரிஞ்சிருக்கும் மகரத்துக்கு, அது ரொம்ப அவசியம், தான தர்மங்கள் பண்றேன்னு தான தர்மம் தாராளமா பண்ணலாம், டூ மச்சா பண்ணிடக்கூடாது, ஏன்னா ஆல்ரெடி லைஃப்ல நிறைய நீங்க பார்த்துட்டீங்க, சோ எல்லாமே ஒரு லிமிடேஷன்ஸ்குள்ள இருந்துக்கிறது நல்லது, ஒரு வெல்த் நல்லபடியாவே உங்களுக்கு வரும், ஒரு குரோத் நல்லபடியாவே கண்டிப்பா உங்களுக்கு இருக்கும்.
08:36
Speaker A
ஆனா கொடுத்தது சனி, கொடுத்தது சனிங்கிறது என்னைக்குமே ஞாபகத்துல வச்சுக்கணும், குரு காப்பாத்துறார், குரு கொடுக்கிறார், குரு வந்து ஆசீர்வாதம் பண்றார் உங்களை, ஆனா இது எல்லாம் கொடுக்க வச்சது சனி அப்படிங்கிறப்போ எந்த ஷார்ட்கட்ஸும் சனிக்கு ஆகவே ஆகாது, சோ ஷார்ட்கட், குறுக்கு பாதையில போயிட்டு நான் இந்த விஷயத்தை நான் அடைஞ்சிரலாம்னா திருப்பி ரிப்பீட் மோடுதான், திருப்பி ஃபர்ஸ்ட்ல இருந்து வந்து அந்த வேலையை பார்க்கிற மாதிரிதான் இருக்கும், சோ நம்மள யாரும் பார்க்கலை அப்படின்னுலாம் நினைக்கக்கூடாது, சனிங்கிறது ஒரு கர்மா, இந்த கர்மா எப்பவுமே நம்மள பார்த்துக்கிட்டேதான் இருக்கும் அப்படிங்கிறதை நீங்க ஞாபகத்துல வச்சுக்கணும், அதோட எதிலயாவது போய் பணம் போடுறீங்க அப்படின்னா ஆல்ரெடி டெவலப் ஆன இடத்துல போய் நான் வந்து ஒரு ப்ராப்பர்ட்டி வாங்கட்டுமா அப்படிங்கிற கேள்வி எல்லாம் சில மகரத்துக்கு இருக்கும், ஆல்ரெடி டெவலப் ஆன இடத்துல போய் போடுறது வந்து லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட் கிடையாது.
10:34
Speaker A
எது டெவலப் ஆயிட்டு இருக்கக்கூடிய இடமா இருக்குமோ அங்க போய் நீங்க இன்வெஸ்ட் பண்றீங்கன்னா ஏன்னா உங்களுக்கு சனி வந்து பெர்மனன்ட்டா ஒரு விஷயத்தை கொடுக்க போறார்ன்னா அந்த இன்வெஸ்ட்மென்ட் லாங் டெர்மா தான் இருக்கணும், ஷார்ட் டெர்மா இருக்கக்கூடாது, சோ உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் பிளான்ஸ் வந்து எதுவா இருந்தாலும் அட்லீஸ்ட் ஒரு அஞ்சு வருஷம், பத்து வருஷம், அந்த மாதிரி ஒரு லாங் டெர்ம் பிளான்ஸ் போட்டு நீங்க பண்றீங்க, இன்வெஸ்ட் பண்றீங்கன்னா கண்டிப்பா அதுதான் உங்களுக்கு செல்வ செழிப்பு, ஏன்னா இப்ப மகரம் வந்து நீங்க ப்ராப்பர்ட்டி, சொத்து எல்லாமே சொத்தா அமையப்போகுது உங்களுக்கு அப்படிங்கிறப்போ அது லாங் டெர்மா உங்களுக்கு இருக்கணும் அப்படிங்கிறது, சோ நீங்க வந்து என்ன பண்ணலாம், என்ன தெய்வ வழிபாடு பண்ணலாம் அப்படின்னா சிவன் கோயிலுக்கு அதிகமா போங்க, அங்க போய் சனீஸ்வரரை வழிபாடு பண்ணுங்க, ஒரே ஒரு மோட்ச விளக்கு, ஒரே ஒரு மோட்ச விளக்கு போட்டுட்டு ஒரு சனிக்கிழமையா பார்த்து ஒரே ஒரு மோட்ச விளக்கு பழைய சிவன் கோயிலுக்கு போயிட்டு நீங்க போட்டுட்டு வரீங்க அப்படின்னாலே அது ஒன்னும் இல்லை உங்களுக்கு வந்து சனி விலகியாச்சுங்கறதுதான் வந்து வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஒரு கன்ஃபர்மேஷன் அப்படிங்கிறப்போ ஒரு நன்றி சொல்லிட்டு வர மாதிரிதான் அது, முன்னோர்கள் ஆசீர்வாதத்தோடு சேர்ந்து உங்களுக்கு லைஃப் நல்ல ஒரு குரோத் அப்படிங்கறது இருக்கு, இன்னும் சொல்லப்போனா இந்த தேவதைகள்லாம் ஆசீர்வாதம் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க இல்லையா, உங்களுடைய பொறுமைக்கு கிடைச்ச ஒரு வெற்றி அது, சோ இந்த வெல்த் வந்து உங்களுடைய எப்பவுமே நிலைச்சு இருக்கணும் அப்படிங்கிறது என்னுடைய வாழ்த்துக்களும் கூட.
11:53
Speaker A
சோ பொதுவாவே செழிப்பை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னு இருக்கு, அப்போ ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும் பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனாலதான் இன்னார் இந்த கோயிலுக்கு போங்க, இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு, சோ பொதுவாவே வந்து ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும், எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா திருப்பதிதான், பெருமாள்தான், ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கோ அவங்க போகலாம்.
13:34
Speaker A
ரொம்ப நெருப்பா ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா மேஷம் போகலாம், அதே மாதிரி சிம்மம் போகலாம், ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கற மாதிரி இருக்கும், அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது, சோ இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டெயின் பண்ணிக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள்தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்குலாம் போறது, அடுத்தது பார்க்கிறப்போ செழிப்பு வரணும், முதல் லக் வரணும், அப்புறம் செழிப்பு வரணும் அப்படினாலே அது லட்சுமிதான், மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம், மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா, அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா நல்ல வெல்த், நல்ல ஒரு ப்ராஸ்பெரிட்டி, நல்ல செழிப்பாதான் போகணும், எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்குலாம் போகும் பொழுது நம்ம வந்து ஒரு மனநிலைமை எல்லாம் சரியா வச்சிட்டுதான் போகணும்.
15:24
Speaker A
சிலர்லாம் சொல்லுவாங்க நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன், லட்சுமி கோயிலுக்கு போனேன், ஆனா என் வாழ்க்கை இப்படிதான் இருக்கு, நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது, சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும், பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும், நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார், இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும், வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா திரும்ப அதைவே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கிறதுதான் லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சுமம், லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு, லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம், மகிழ்ச்சியான தருணங்கள், பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்கோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க, சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும், அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும், அடுத்தது வந்து யாரு கொடுக்கப்போறா அப்படின்னு ஒன்னு இருக்குல்ல, குருதான் கொடுக்கணும், அப்போ குருவோட அனுக்கிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம், அப்போ குரு ஸ்தலங்கள், குரு வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு, ஆலங்குடி போயிட்டு வந்துரணும், யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை, எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை, இல்லை என்கிட்ட பணம் இருக்கு, ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா உடனே ஆலங்குடி கிளம்பி போயிடணும், ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா குரு முதல் ஸ்ட்ராங் ஆவார், அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்ன்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள், அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு ஒரு பெண்ணோ, ஒரு பென்சிலோ, ஒரு பேகோ, ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது.
16:47
Speaker A
காசு கொடுத்து இந்த அந்த பொருள் வாங்கிக்கோன்னு கொடுக்கக்கூடாது, நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுதுதான் அதற்கான பிராயச்சித்தமே அதுதான், சோ அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க, உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும், சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும், ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா, சோ கர்மா வேலை பார்த்துட்டு இருக்கவங்களுக்கு சனிதான், முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டுதான் புண்ணிய ஸ்தலங்களுக்கு போகணும்னுலாம் இருக்கு, இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள், இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சு ஆகணும், இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்காங்க, அவங்களுக்கெல்லாம் முழுசா இப்ப சனி விலகுதுன்னா நன்றி சொல்லிட்டு வந்துரணும், திருநள்ளார் போயிட்டு கர்மத்தை கழிச்சிட்டு அந்த கர்மத்தை கழிச்சிட்டு திருப்பி அங்க இருந்து நான் வந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன்னு பரிகார ஸ்தலம் போயிட்டு கையோட புண்ணிய ஸ்தலம் டிராவல் பண்ணிடவே கூடாது, நிறைய பேர் இது நிறைய பேர் செய்யக்கூடிய தப்புதான், ஒரு ட்ரிப் ஒன்னு போடுவீங்க, இந்த கோயில் ஒன்னு போறோம், ஃபார் எக்ஸாம்பிள் காளகஸ்தி போவீங்க, காளகஸ்தியில இருந்து அப்படியே திருப்பதி போறேன்னு போறது, இல்ல திருப்பதியில இருந்து அப்படியே காளகஸ்தி வரேன்னு போறது, காளகஸ்திங்கிறது என்னது பரிகார ஸ்தலம், திருப்பதிங்கிறது என்னது புண்ணிய ஸ்தலம், புண்ணியத்தை வாங்கிட்டு வந்து இங்க பரிகாரம் பண்ணி இங்க கரைக்க போறீங்களா, இல்லை இங்க கரைச்சிட்டு திருப்பி அங்க இந்த கரைச்சதை எடுத்துட்டு போயிட்டு அங்க போய் புண்ணியம் சேர்க்க போறீங்களா, ரெண்டுமே வந்து இம்பேலன்ஸ் ஆயிடும், அது பிளஸ் இன்டு மைனஸ்ங்கிற மாதிரி ஒரு விஷயம் ஆயிடும்.
18:42
Speaker A
சோ அதனால ஒரு தடவை பரிகார ஸ்தலத்துக்கு போனீங்கன்னா திரும்பி வீட்டுக்குதான் வரணும், புண்ணிய ஸ்தலத்துக்கு போனாலும் திரும்ப வீட்டுக்குதான் வரணும், இப்படி வேணா நீங்க வந்து பிரிச்சு வச்சுக்கலாம், பரிகார ஸ்தலம்னா பரிகார ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும், புண்ணிய ஸ்தலம்னா புண்ணிய ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும், சோ இதுலயும் ரொம்ப கவனம், இத்தனை கோயிலுக்கு போய் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலைன்னா கோயில் ஆகம விதிகள்னு ஒன்னு இருக்கு இல்லையா, அதனாலதான் வந்து இந்த இந்த தெய்வங்களை இப்படி இப்படி வழிபாடு பண்ணுங்கன்னு நேரம் கால முறைகள் எல்லாமே இருக்கு, அதையும் வந்து நீங்க புரிஞ்சுக்கணும், யாராவது வந்து பரிகாரங்கள் விட்டகுறை தொட்டகுறை வச்சிட்டு நான் புண்ணிய ஸ்தலத்துக்கு போறேன் போனேன் அப்படின்னா அதெல்லாம் புண்ணியம் தராது, சோ பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படின்னாலே உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சிரும் அப்படிங்கிறதுதான், சில பேர் சொல்லுவாங்க என்னென்னமோ கோயில் நினைக்கிறாங்க, ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியலை, நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க, கந்த சஷ்டி கவசம் கேளுங்க, வேல் மாறல் கேளுங்க, பிளாக்கேஜஸ் முதல் வீட்ல இருந்துதான் கிளியர் ஆகணும் அப்படிங்கிறது ஒன்னு இருக்குது, சோ இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும், வீட்ல நெய் விளக்கு ஏத்திட்டே இருக்கணும், முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கிறதுதான், சோ இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →